Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١ 
1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக 
وَالطَّارِقِ
          وَالسَّمَاءِ         
தாரிக் மீதும் சத்தியமாக
வானத்தின் மீது சத்தியமாக
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢
2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
وَمَا أَدْرَاكَ
مَا الطَّارِقُ
உமக்கு அறிவித்தது எது?
தாரிக் என்ன?
 النَّجْمُ الثَّاقِبُ﴿٣
3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
النَّجْمُ
الثَّاقِبُ
ஒரு நட்சத்திரம்
இலங்க்ககூடியது
 إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ ﴿٤
4) ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. 
إِن  كُلُّ
نَفْسٍ
لَّمَّا
عَلَيْهَا
ஒவ்வொருக்கும்
ஆத்மா
இல்லாமல்
அதன் மீது
حَافِظٌ
فَلْيَنظُرِ
பாதுகாவலர்
கவனிக்கட்டும்
 فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ ﴿٥
5) மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ
مِمَّ
الْإِنسَانُ
فَلْيَنظُرِ
படைக்கப்பட்டான்
எதிலிருந்து
மனிதன்
கவனிக்கட்டும்
 خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ ﴿٦ 
6) குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
خُلِقَ
مِن مَّاءٍ
دَافِقٍ
படைக்கப்பட்டான்
நீரிலிருந்து
குதித்து வரக்கூடியது
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ ﴿٧
7) முதுகந் தண்டிற்கும்விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.  
يَخْرُجُ
مِن بَيْنِ
الصُّلْبِ
وَالتَّرَائِبِ
வெளியாகும்
இடையிலிருந்து
முதுகந் தண்டு
விலா எலும்புகள்
 إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ ﴿٨
8) நிச்சயம் அ(இறை)வன் (இறந்த பின்) மீட்டு(எழுப்பு)ம் சக்தியுடையவன்.
إِنَّ
هُ
عَلَىٰ رَجْعِهِ
لَقَادِرٌ
நிச்சயம்
அவன்
மீட்டுவதின் மீது
சக்தியுடையவன்
 يَوْمَ تُبْلَى السَّرَائِرُ ﴿٩
9) இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
يَوْمَ
تُبْلَى
السَّرَائِرُ
நாள்
வெளிப்படுத்தப்படும்
இரகசியங்கள்
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ ﴿١٠ 
10) அவனுக்கு எந்த பலமும் இராது, (அவனு க்கு) உதவி செய்பவனும் இல்லை. 
نَاصِرٍ
وَلَا
مِن قُوَّةٍ
لَهُ
فَمَا
உதவி செய்பவன்
இன்னும் இல்லை
எந்த பலமும்
அவனுக்கு
இல்லை
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ ﴿١١
11) (திரும்ப மழை பொழிவதை) உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالسَّمَاءِ
ذَاتِ
الرَّجْعِ
வானத்தின் மீது சத்தியமாக
உடைய
திரும்பதல்
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ ﴿١٢
12) (முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
ذَاتِ الصَّدْعِ
وَالْأَرْضِ
பிளவுபடுவதை உடைய
பூமி
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ ﴿١٣ 
13) நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும்அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக் கூடிய வாக்காகும். 
إِنَّهُ
لَقَوْلٌ
فَصْلٌ
நிச்சயம் அது
சொல்
பிரித்து அறிவிக்கக்கூடியது
وَمَا هُوَ بِالْهَزْلِ ﴿١٤
14) அன்றியும்இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. 
بِالْهَزْلِ
وَمَا هُوَ
வீணானது
இது இல்லை
 إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ﴿١٥
15) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதி ராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
إِنَّ
هُمْ
يَكِيدُونَ كَيْدًا
நிச்சயமாக
அவர்கள்
சூழ்ச்சி செய்கிறார்கள்
 وَأَكِيدُ كَيْدًا ﴿١٦
16) நானும் (அவர்க ளுக் கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். 
وَأَكِيدُ كَيْدًا
நானும் சூழ்ச்சி செய்கிறேன்
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ﴿١٧
17) எனவேகாஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப் பீராகசொற்பமாக அவகாசம் அளிப்பீராக. 
فَمَهِّلِ الْكَافِرِينَ
எனவேநிராகரிப்பார்களர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக
رُوَيْدًا
أَمْهِلْهُمْ
சொற்பமாக
அவகாசம் அளிப்பீராக

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply