Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26


بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾
1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
هَلْ أَتَاكَ
حَدِيثُ
الْغَاشِيَةِ
உமக்கு வந்ததா?
செய்தி
மூடிக்கொள்ளும்
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾
2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
وُجُوهٌ
يَوْمَئِذٍ
خَاشِعَةٌ
முகங்கள்
அந்நாளில்
இழிவடைந்திருக்கும்
 عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾
3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
عَامِلَةٌ
نَّاصِبَةٌ
செயல்பட்டவை
உறுதியாக நின்றவை
تَصْلَىٰ نَارً‌ا حَامِيَةً ﴿٤﴾
4) கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை கருகும்
تَصْلىٰ
نَارً‌ا
حَامِيَةً
கருகும்
நெருப்பு
கொழுந்து விட்டெறியும்
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ ﴿٥﴾
5) கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
تُسْقَىٰ
مِنْ عَيْنٍ
آنِيَةٍ
நீர் புகட்டப்படும்
ஊற்றிலிருந்து
கொதிக்கக்கூடியது
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِ‌يعٍ ﴿٦﴾
6) அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிரவேறு உணவில்லை.
مِن ضَرِ‌يعٍ
إِلَّا
طَعَامٌ
لَهُمْ
لَّيْسَ
விஷச் செடி
தவிர
உணவு
அவர்களுக்கு
இல்லை
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ ﴿٧﴾
7) அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
مِن جُوعٍ
وَلَا يُغْنِي
لَّا يُسْمِنُ
பசி
தணிக்கவும் செய்யாது
கொழுக்கச் செய்யாது
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ﴿٨﴾
8) அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
نَّاعِمَةٌ
يَوْمَئِذٍ
وُجُوهٌ
செழுமையாக இருக்கும்
அந்நாளில்
முகங்கள்
لِّسَعْيِهَا رَ‌اضِيَةٌ ﴿٩﴾
9) தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
رَ‌اضِيَةٌ
لِّسَعْيِهَا
திருப்திஅடைந்தது
தம் முயற்சியால்
فِي جَنَّةٍ عَالِيَةٍ ﴿١٠﴾
10) உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
عَالِيَةٍ
فِي جَنَّةٍ
உயர்ந்தது
சுவர்க்கச் சோலையில்
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً ﴿١١﴾
11) அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
لَاغِيَةً
فِيهَا
لَّا تَسْمَعُ
பயனற்றது
அதில்
கேட்காது
فِيهَا عَيْنٌ جَارِ‌يَةٌ ﴿١٢﴾
12) அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
جَارِ‌يَةٌ
عَيْنٌ
فِيهَا
ஓடிக் கொண்டிருக்கும்
நீரூற்று
அதில்
 فِيهَا سُرُ‌رٌ‌ مَّرْ‌فُوعَةٌ ﴿١٣﴾
13) அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
مَّرْ‌فُوعَةٌ
سُرُ‌رٌ‌
فِيهَا
உயர்ந்தது
கட்டில்கள்
அதில்
 وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ﴿١٤﴾
14) (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
مَّوْضُوعَةٌ
أَكْوَابٌ
وَ
வைக்கப்பட்டிருக்கும்
குவளைகளும்
மேலும்
 وَنَمَارِ‌قُ مَصْفُوفَةٌ ﴿١٥﴾
15) மேலும்அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
مَصْفُوفَةٌ
نَمَارِ‌قُ
وَ
வரிசையாக்கப்பட்டது
திண்டுகள்
மேலும்
 وَزَرَ‌ابِيُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾
16) விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
مَبْثُوثَةٌ
زَرَ‌ابِيُّ
وَ
விரிக்கப்பட்டது
உயர்ந்த கம்பளங்கள்
மேலும்
 أَفَلَا يَنظُرُ‌ونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾
17) (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமாஅது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
إِلَى الْإِبِلِ
أَفَلَا يَنظُرُ‌ونَ
ஒட்டகத்தின் பக்கம்
அவர்கள் கவனிக்க வேண்டாமா?
خُلِقَتْ
كَيْفَ
அது படைக்கப்பட்டது
எவ்வாறு
 وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُ‌فِعَتْ ﴿١٨﴾
18) மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறதுஎன்றும்,
رُ‌فِعَتْ
كَيْفَ
إِلَى السَّمَاءِ
وَ
அது உயர்த்தப்பட்டது?
எவ்வாறு
வானத்தின் பக்கம்
மேலும்
  
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾
19) இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப் பட்டிருக்கின்றனஎன்றும்,
نُصِبَتْ
كَيْفَ
وَإِلَى الْجِبَالِ
நாட்டப்பட்டிருக்கின்றன?
அவை எப்படி
மலைகளின் பால்
وَإِلَى الْأَرْ‌ضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾
20) இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
كَيْفَ سُطِحَتْ
وَإِلَى الْأَرْ‌ضِ
அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது?
பூமியின் பக்கம்
 فَذَكِّرْ‌ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ‌ ﴿٢١﴾
21) ஆகவே, (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீ ராகநிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர்தாம்.
مُذَكِّرٌ‌
إِنَّمَا أَنتَ
فَذَكِّرْ‌
நல்லு பதேசம் செய்பவர்தாம்
நிச்சயமாக நீர்
நீர் நல்லுபதேசம் செய்வீராக
 لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ‌ ﴿٢٢﴾
22) அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
بِمُصَيْطِرٍ‌
عَلَيْهِم
لَّسْتَ
பொறுப்புச் சாட்டப்பட்டவர்
அவர்கள் மீது
நீர் இல்லை
 إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ‌ ﴿٢٣﴾
23) ஆயினும்எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்துமேலும் நிராகரிக்கின்றானோ-
كَفَرَ‌
وَ
مَن تَوَلَّىٰ
إِلَّا
நிராகரித்தான்
மேலும்
புறக்கணித்தானே அவன்
தவிர
فَيُعَذِّبُهُ اللَّـهُ الْعَذَابَ الْأَكْبَرَ‌ ﴿٢٤﴾
24) அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையாக வேதனை செய்வான்.
فَيُعَذِّبُهُ
اللَّـهُ
الْعَذَابَ
الْأَكْبَرَ‌
அவனை வேதனைப்படுத்துவான்
அல்லாஹ்
வேதனை
மிகப் பெரியது
 إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ﴿٢٥﴾
25) நிச்சயமாகநம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
إِيَابَهُمْ
إِلَيْنَا
إِنَّ
அவர்களுடைய மீளுதல்
நம்மிடமே
நிச்சயமாக
 ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾
26) பின்னர்நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
حِسَابَهُم
عَلَيْنَا
إِنَّ
ثُمَّ
அவர்களுடைய  கேள்வி கணக்கு
நம்மிடமே
நிச்சயமாக
பின்னர்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply