Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١
1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக 
وَ
اللَّيْلِ
إِذَا يَغْشَىٰ
சத்தியமாக
இரவு
அது மூடிக்கொள்ளும் போது
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢
2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக
وَ
النَّهَارِ
إِذَا تَجَلَّىٰ
சத்தியமாக
பகல்
அது பிரகாசிக்கும் போது
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣
 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக
وَ
مَا خَلَقَ
الذَّكَرَ
وَ
الْأُنثَىٰ
இன்னும்
அவன் படைத்தவை
ஆண்
இன்னும்
பெண்
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ﴿٤ 
4) நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
إِنَّ
سَعْيَكُمْ
لَشَتَّىٰ
நிச்சயமாக
உங்களுடைய முயற்சி
பல
 فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ ﴿٥
 எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
فَأَمَّا
مَنْ
أَعْطَىٰ
وَ
اتَّقَى
எனவே
எவர்
கொடுத்தான்
இன்னும்
பயந்தான்
 وَصَدَّقَ بِالْحُسْنَىٰ ﴿٦ 
 6) நல்லவற்றை உண்மையாக்கினாரோ,
وَ
صَدَّقَ
بِالْحُسْنَىٰ 
இன்னும்
உண்மையாக்கினான்
நல்லதைக் கொண்டு
 فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ ﴿٧
7) அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
فَسَنُيَسِّرُهُ
لِلْيُسْرَىٰ
அவருக்கு நாம் இலேசாக்குவோம்
இலேசின் பக்கம்
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ﴿٨
 ஆனால் எவன் உலோபித்தனம் செய்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
 وَأَمَّا
مَنْ
بَخِلَ
وَاسْتَغْنَىٰ
ஆனால்/ எனவே
எவன்
உலோபித்தனம் செய்தான்
தேவையற்றவனாகக் கருதினான்
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ ﴿٩ 
 இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
وَكَذَّبَ
بِالْحُسْنَىٰ 
பொய்யாக்கினான்
நல்லதைக் கொண்டு
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ ﴿١٠
10) அவனுக்கு கஷ்டத்திற்கு (நரகத்திற்கு) இலேசாக்குவோம். 
فَسَنُيَسِّرُهُ
لِلْعُسْرَى
அவருக்கு நாம் இலேசாக்குவோம்
கஷ்டத்தின் பக்கம்
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ ﴿١١
11) ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.  
وَمَا يُغْنِي
عَنْهُ
مَالُهُ
إِذَا تَرَدَّىٰ
பலன் அளிக்காது
அவனுக்கு
அவனுடைய பொருள்
அவன் விழுந்து விட்டால்
إِنَّ عَلَيْنَا لَلْـهُدَىٰ ﴿١٢
12) நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
إِنَّ
عَلَيْنَا
لَلْـهُدَىٰ
நிச்சயமாக
நம்மீது
நேர் வழி
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ ﴿١٣ 
13) அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும். 
وَإِنَّ
لَنَا
لَلْآخِرَةَ
وَالْأُولَىٰ
நிச்சயமாக
நமக்கு
மறுமை, பிந்தியது
இம்மை, முந்தியது
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ﴿١٤
 ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
فَأَنذَرْتُكُمْ
نَارًا
تَلَظَّىٰ
உங்களுக்கு எச்சரிக்கிறேன்
நரகம்
கொழுந்துவிட்டெறியும்
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى ﴿١٥
15) மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புக மாட்டான். 
لَايَصْلَاهَا
إِلَّا
الْأَشْقَى
அதில் புகமாட்டான்
தவிர
துர்ப்பாக்கிமிக்கவன்
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿١٦
 எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
الَّذِيكَذَّبَ
تَوَلَّى
பொய்யாக்கியாக்கினானே அவன்
முகம் திரும்பினான்
وَسَيُجَنَّبُهَاالْأَتْقَى ﴿١٧ 
17) ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
سَيُجَنَّبُهَا
الْأَتْقَى
அதைத் தவிர்ந்து கொள்வான்
பயபக்திமிக்கவர்
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكّىٰ ﴿١٨
 (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
الَّذِي يُؤْتِي
مَالَهُ
يَتَزَكَّىٰ
கொடுபானே அவன்
அவனுடைய பொருள்
தூய்மைப்படுத்துவான்
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ ﴿١٩
مَا
لِأَحَدٍ
عِندَهُ
مِن نِّعْمَةٍ
تُجْزَىٰ
இல்லை
ஒருவருக்கும்
தன்னிடம்
உபகாரத்தில்
கூலி வழங்கப்படும்
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ ﴿٢٠
إِلَّا
ابْتِغَاءَ
وَجْهِ رَبِّهِ
الْأَعْلَىٰ
தவிர
நாடுதல்
தனது இறைவனின் முகத்தை
மிக உயர்ந்த
19 & 20) உயர்வுமிக்க தனது இறைவனின் திருமுகத்தை நாடியயே அன்றி எவருக்கும் பிரதி உபகாரம் செய்யப்படுவதற்கான உபகாரமும் தன்னிடம் எவருக்கும் இல்லை, 
 وَلَسَوْفَ يَرْضَىٰ ﴿٢١
21) வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார். 
لَسَوْفَ يَرْضَىٰ
விரைவில் திருப்தி பெறுவார்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply