Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 99 ஜில்ஜால் (அதிர்ச்சி‌) – வசனங்கள் 8

அத்தியாயம் 99 ஜில்ஜால் (அதிர்ச்சி‌) – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿١﴾
1. பூமி கடுமையாக அசைக்கப்படும் (ஆட்டுவிக்கப்படும்) போது
إِذَا
زُلْزِلَتِ
الْأَرْضُ
زِلْزَالَ
هَا
போது
ஆட்டுவிக்கப்பட்டது
பூமி
ஆட்டுவிக்கப்படுதல்
அதை (பூமி)
 وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿٢﴾
(2)இன்னும்பூமிதன் சுமைகளை வெளிப்படுத்தும்போது
وَ
أَخْرَجَتِ
الْأَرْضُ
أَثْقَالَ
هَا
இன்னும்
வெளிப்படுத்தியது
பூமி
சுமைகள்
அதன் (பூமி)
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾
(3)அதற்கு என்ன நேர்ந்ததுஎன்று மனிதன் கேட்கும்போது
وَ
قَالَ
الْإِنسَانُ
مَا
لَهَا
இன்னும்
கேட்டான் ( கூறினான் )
மனிதன்
என்ன?
அதற்கு
 يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا﴿٤﴾
(4) அந் நாளில்அது தன் செய்திகளை அறிவிக்கும்.
يَوْمَئِذٍ
تُحَدِّثُ
أَخْبَارَ
هَا
அந் நாளில்
அறிவிக்கும்
செய்திகள்
அது (பூமி)
 بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴿٥﴾
(5)  உம்முடைய இறைவன் அதற்கு அறிவித்ததனால்.  
بِأَنَّ
رَبَّكَ
أَوْحَىٰ
لَهَا
நிச்சியமாக அதன் காரணத்தால்  
உம்முடைய இறைவன்
அறிவித்தான்
அதற்கு
 يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيَرَوْا أَعْمَالَهُمْ﴿٦﴾
(6) அந் நாளில்மக்கள் தங்கள் வினைகளக்காண்பதற்காகபல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
يَوْمَئِذٍ
يَصْدُرُ
النَّاسُ
أَشْتَاتًا
لِّيَرَوْا
أَعْمَالَ
هُمْ
அந் நாளில்
வருவார்கள்
மக்கள்
பிரிவினர்
காண்பதற்காக
வினைகள்
அவர்கள் (மக்கள்)
 فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ﴿٧﴾
(7) எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருக்கிறாறோ அதனை அவர் காண்பார்
فَ
مَن
يَعْمَلْ
مِثْقَالَ
ذَرَّةٍ
எனவே
எவர்
செய்திருக்கிறான்
அளவு
அணு ( மிகச் சிறிய )
خَيْرًا
يَرَ
هُ
நன்மை
அவர் காண்பார்
அதை
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴿٨﴾
 (8) அன்றியும்எவன் அணுவளவு தீமை செய்திருக்கிறானோ அதனை அவன் காண்பான்.
وَمَن يَعْمَلْ
مِثْقَالَ
ذَرَّةٍ
شَرًّا
يَرَهُ
எவர் செய்திருக்கிறாறோ
அளவு
அணுவளவு
தீமை
அதனை அவன் காண்பான்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply