Home / நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை / سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ -ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது ஓதும் துவா

سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ -ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது ஓதும் துவா

عَنِ ابْنِ أَبِى أَوْفَى قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ ظَهْرَهُ مِنَ الرُّكُوعِ قَالَ
«سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
 اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ
عَنْ ابْنِ أَبِى أَوْفَى
كَانَ
رَسُولُ اللَّهِ
إِذَا رَفَعَ
 இப்னு அபீ அவ்ஃபா  மூலம்
இருந்தார்
அல்லாஹ்வின் தூதர்
முதுகை  உயர்த்தும்போது
                                                                                                                                                                                                                                                                                                           
مِنَ الرُّكُوعِ
قَالَ
ருகூவிலிருந்து
கூறினார்
   :ரசூல் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது முதுகை  உயர்த்தும்போது
   “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதா அல்லாஹூம்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி    
    வ-மில்அ அர்ழி வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃதுஎன்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
   அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: முஸ்லிம் .1095.
   “அல்லாஹ் தன்னைப் புகழ்பவனைக் கேட்டுவிட்டான், எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே! உனக்கே எல்லாப்        புகழும் அதாவது வானங்கள் மற்றும் பூமி நிரம்ப புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! மேலும் இதன் பின்னரும்        எதையெல்லாம் நீ நாடுகிறாயோ அது நிரம்ப புகழ் அனைத்தும் உனக்கே!”      
رَبَّنَا
اللَّهُمَّ
لِمَنْ حَمِدَهُ
سَمِعَ اللَّهُ
எங்கள் இறைவன்
அல்லாஹ்வே!
தன்னைப் புகழ்பவனை
அல்லாஹ் கேட்டுவிட்டான்
        
وَ
السَّمَوَاتِ
مِلْءَ
الْحَمْدُ
لَكَ
இன்னும்
வானங்கள்
நிரம்ப
எல்லாப் புகழும்
உனக்கே
بَعْدُ
مِنْ شَىْءٍ
مَا شِئْتَ
الأَرْضِ
பின்னர்
வஸ்துவிலிருந்து ன்
நீ நாடிய
பூமி
عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ « رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرْضِ
وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ
أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ
وَلاَ يَنْفَعُ ذَاالْجَدِّ مِنْكَ الْجَدّ.
ரசூல் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது
“ரப்பனா லகல் ஹம்து மில்அஸ்ஸ மாவாதி வல் அர்ழி வ மில்அ மா ஷிஃத மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்தி அஹக்கு மா காலல் அப்து வகுல் லுனா லக அப்துன் அல்லா ஹூம்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபவு தல் ஜத்தி மின்கல் ஜத்து” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: முஸ்லிம் .
1099.
عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ
كَانَ
رَسُولُ اللَّهِ
إِذَا رَفَعَ
  அபீ சயீதில் குத்ரி   மூலம்
இருந்தார்
அல்லாஹ்வின் தூதர்
  உயர்த்தும் போது
رَأْسَهُ
مِنَ الرُّكُوعِ
قَالَ
தமது தலை
ருகூவிலிருந்து
கூறினார்
“புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரியவனே! அடியான் கூறுவதற்கு மிகத் தகுதி – நாங்கள் அனை வரும் உனக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில்- இறைவா! நீ கொடுப்பதை தடுத்து நிறுத்து பவர் எவரும் இல்லை, நீ தடுத்ததை கொடுப்பவர் எவரும் இல்லை, கண்ணியம் உடைய எவரும் (சுயமாக)பயன் பெறமுடியாது உன்னிடத்திலேயே கண்ணியம் இருக்கிறது.  
أَهْلَ الثَّنَاءِ
وَ الْمَجْدِ
أَحَقُّ
مَا قَالَ
الْعَبْدُ& عَبْدٌ
புகழுக்கு உரியவன்
கண்ணியத்திற்கும்
மிகத் தகுதி
கூறுவதற்கு
அடிமை
وَكُلُّنَا
لَكَ
لاَ مَانِعَ
நாங்கள் அனைவரும்
உனக்கு
தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை
اللَّهُمَّ
لِمَا أَعْطَيْتَ
وَلاَ مُعْطِىَ
لِمَا مَنَعْتَ
இறைவா!
நீ கொடுத்தை
கொடுப்பவர் இல்லை
நீதடுத்ததை
وَلاَ يَنْفَعُ
ذَا الْجَدِّ
مِنْكَ
الْجَدُّ
பயன் பெறமுடியாது
கண்ணியம் உடைய
உன்னிடத்திலிருக்கிறது
கண்ணியம்
                                                                                                                                                                                                                                    
عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّقَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ
“رَبَّنَاوَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ” فَلَمَّا انْصَرَفَ قَالَ : مَنِ الْمُتَكَلِّمُ ؟ قَالَ : أَنَا ، قَالَ : رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا
يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ.بخاري799.
:ஒரு நாள் நாங்கள் நபி (ஸல்)அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம், (ஸல்)அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்திய சமிஅல்லாஹூ லிமன் ஹமிதா என்று கூறிய போது, அவர்களுக்குப் பின்னால் ஒருவர் “ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கதீரன் தய் யிபன் முபாரகன் ஃபீஹி” என்று கூறினார், (ஸல்)அவர்கள் தொழுது முடித்துத் திரும்பியதும் இப்படிச் சொன்னவர் யார்? என்று கேட்க ஒருவர் நான் என்றார், முப்பது சொச்ச மலக்குகள் இதை முதலில் பதிவு செய்வது யார் என்று போட்டி போட்டுக் கொண்டிருப்பதை நான் கண் டேன் என்று (ஸல்)அவர்கள் கூறியதாக ரிஃபாஆ பின் ராஃபிஃ கூறினார், நூல்: புகாரி 799.
عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ
قَالَ
كُنَّا
يَوْمًا
نُصَلِّي
ரிஃபாஆ பின் ராஃபிஃ மூலம்
கூறினார்
இருந்தோம்
ஒரு நாள்
தொழுதோம்
وَرَاءَ النَّبِيِّ
فَلَمَّا رَفَعَ
رَأْسَهُ
مِنَ الرَّكْعَةِ
நபிக்குப் பின்னால்
உயர்த்திய போது
தமது தலை
ருகூவிலிருந்து
قَالَ
سَمِعَ اللَّهُ
لِمَنْ حَمِدَهُ
قَالَ
رَجُلٌ
கூறினார்
அல்லாஹ்கேட்டான்
அவனைப் புகழ்ந்தவனை
கூறினார்
ஒரு மனிதர்
وَرَاءَهُ
رَبَّنَا
وَلَكَ
الْحَمْدُ حَمْدًا
كَثِيرًا
அவருக்குப் பின்னால்
எங்கள் இறைவா!
உனக்கே
புகழ்
அதிகம்
طَيِّبًا
مُبَارَكًا
فِيهِ
فَلَمَّا انْصَرَفَ
مَنِ
தூய்மையானது
அருள் மிக்கது
அதில்
திரும்பியபோது
யார்?
الْمُتَكَلِّمُ ؟
أَنَا
رَأَيْتُ
بِضْعَةً
وَثَلاَثِينَ
مَلَكًا
பேசியவர்
நான்
நான் கண்டேன்
சொச்சம்
முப்பது
வானவர்
يَبْتَدِرُونَهَا
أَيُّهُمْ
يَكْتُبُهَا
أَوَّلُ
அதில் போட்டி போடுகிறார்கள்
அவர்களில் யார்
இதனை பதிவு செய்வது
முதலில்

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

2 comments

  1. Anwar Batcha . A

    Assalamu Alaikkum,

    Rukkuvilirunthu thalaiyai uyarthumbothu othum thuaa vil arabiyil va mil al arli endrum thamilil val arli endrum kodukka pattullathu ithil ethu sari endru kooravum.

    By

    Anwar Batcha

Leave a Reply