Home / Uncategorized / அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١
11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

الَّذِينَ يُكَذِّبُونَ
بِيَوْمِ الدِّينِ
பொய்ப்பிப்பார்களே அவர்கள்
தீர்ப்பு நாளை

 وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢

12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். 
وَمَا يُكَذِّبُ بِهِ
إِلَّا كُلُّ
مُعْتَدٍ
أَثِيمٍ
அதைப் பொய்ப்பிக்க மாட்டான்
ஒவ்வொருவரையும் தவிர
வரம்பு மீறிய
பாவி

 إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٣

13)நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே என்று கூறுகின்றான். 

إِذَا تُتْلَىٰ
عَلَيْهِ
آيَاتُنَا
ஓதிக் காண்பிக்கப்பட்டால்
அவனுக்கு
நம்முடையவசனங்கள்
قَالَ
أَسَاطِيرُ
الْأَوَّلِينَ
கூறுகின்றான்
கட்டுக்கதைகள்
முன்னோர்


 كَلَّا  بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ ﴿١٤

14)அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன. 

كَلَّا
بَلْ
رَانَ
அப்படியல்ல
என்றாலும்
துருபிடித்தது
عَلىٰ قُلُوبِهِم
مَّا كَانُوا يَكْسِبُونَ
அவர்களுடைய இருதயங்கள் மீது
அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை


 كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ ﴿١٥

15)(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். 


كَلَّا
إِنَّهُمْ
عَن رَّبِّهِمْ
அப்படியல்ல
நிச்சயம் அவர்கள்
தங்கள் இறைவனை விட்டும்
يَوْمَئِذٍ
لَّمَحْجُوبُونَ
அந்நாளில்
திரையிடப்பட்டவர்களாவார்கள்

 ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ ﴿١٦

16) பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.


ثُمَّ
إِنَّهُمْ
لَصَالُو الْجَحِيمِ
பின்னர்
நிச்சயம் அவர்கள்
நரகில் கருகுவார்கள்


 ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ ﴿١٧

17) எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இதுஎன்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.


ثُمَّ
يُقَالُ
هَـٰذَا
الَّذِي كُنتُم
பின்னர்
சொல்லப்படும்
இது
நீங்கள் இருந்தீர்களோ
بِهِ
تُكَذِّبُونَ
அதைக் கொண்டு
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
 كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ﴿١٨
18)நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும்இல்லிய்யீனி”ல் இருக்கிறது.
كَلَّا
إِنَّ كِتَابَ
الْأَبْرَارِ
لَفِي عِلِّيِّينَ
அவ்வாறல்ல
நிச்சயமாக பதிவேடு
நல்லோர்
இல்லிய்யீனில் இருக்கிறது
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ ﴿١٩
19) இல்லிய்யுன் என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

وَمَا أَدْرَاكَ
مَا عِلِّيُّونَ
உமக்கு அறிவித்தது எது
இல்லிய்யூன் என்பது என்ன?
كِتَابٌ مَّرْقُومٌ ﴿٢٠

20)(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

كِتَابٌ
مَّرْقُومٌ
ஏடு,புத்தகம்
எழுதப்பட்டது

 يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ ﴿٢١
21) (அல்லாஹ்விடம்)  நெருங்கிய (கண்ணியம் மிக்கவான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
يَشْهَدُهُ
الْمُقَرَّبُونَ
அதை பார்ப்பார்கள்
நெருங்கியவர்கள்
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿٢٢ 
22)நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
إِنَّ الْأَبْرَارَ
لَفِي نَعِيمٍ
நிச்சயமாக நல்லவர்கள்
பாக்கியத்தில் இருப்பார்கள்

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ ﴿٢٣
23) ஆசனங்களில்அமர்ந்து (சுவர்க்கக்காட்சிகளைப்) பார்ப்பார்கள். 
عَلَى الْأَرَائِكِ
يَنظُرُونَ
ஆசனங்களில் மீது
பார்ப்பார்கள்
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ ﴿٢٤
24)அவர்களுடைய முகங்களிலிருந்தே  (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

تَعْرِفُ
فِي وُجُوهِهِمْ
نَضْرَةَ
النَّعِيمِ
நீர்அறிவீர்
அவர்களுடை முகங்களில்
செழுமை
பாக்கியம்

 يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ﴿٢٥
 25) (பரிசுத்த)  முத்திரையிடப்பட்ட தெளிவான  (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.

يُسْقَوْنَ
مِن رَّحِيقٍ
مَّخْتُومٍ
புகட்டப்படுவார்கள்
மதிவிலிருந்து
முத்திரையிடப்பட்டது
خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ ﴿٢٦
26) அதன் முத்திரை கஸ்தூரியாகும்,  எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

خِتَامُهُ
وَفِي ذٰلِكَ
فَلْيَتَنَافَسِ
الْمُتَنَافِسُونَ
مِسْكٌ
அதன் முத்திரை
இதில்
ஆர்வம் கொள்ளட்டும்
ஆர்வம் கொள்பவர்கள்
கஸ்தூரி
 وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ ﴿٢٧
 27) இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
وَمِزَاجُهُ
مِن تَسْنِيمٍ
அதன்கலவை
தஸ்னீமில்உள்ளதாகும்

 عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ ﴿٢٨
 28)அது  (தஸ்னீம், ஓர் இனிய)  நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

 
عَيْنًا
يَشْرَبُ
بِهَا
ஊற்றுக் கண்
அருந்துவார்கள்
அதிலிருந்து
يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
(அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள்

 إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ ﴿٢٩
 29)நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்)  சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

إِنَّ الَّذِينَ أَجْرَمُوا
كَانُوا
مِنَ الَّذِينَ
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களேஅவர்கள்
இருந்தார்கள்
சிலரிலிருந்து
آمَنُوا
يَضْحَكُونَ
ஈமான்கொண்டார்கள்
சிரிப்பார்கள்
 وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ ﴿٣٠
30) அன்றியும், அவர்கள்அண்மையில்சென்றால்,  (ஏளனமாக) ஒருவருக்கொருவர்கண்சாடைசெய்துகொள்வார்கள். (30)


وَإِذَا مَرُّوا بِهِمْ
يَتَغَامَزُونَ
அவர்களைக் கடந்துசென்றால்
கண்சாடைசெய்துகொள்வார்கள்
 وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ ﴿٣١
31) இன்னும்அவர்கள்தம்குடும்பத்தார்பால்திரும்பிச்சென்றாலும், (தாங்கள்செய்ததுபற்றி) மகிழ்வுடனேயேதிரும்பிச்செல்வார்கள். 
وَإِذَا انقَلَبُوا
அவர்கள் திரும்பிச்சென்றால்
إِلَىٰ أَهْلِهِمُ
انقَلَبُوا فَكِهِينَ
அவர்கள்தம்குடும்பத்தாரிடம்
மகிழ்வுற்றவர்களாக திரும்பிச் செல்வார்கள்
 وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَ﴿٣٢
32) மேலும்அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சமயாகஇவர்களேவழிதவறியவர்கள் என்றும்கூறுவார்கள். (32)


وَإِذَا رَأَوْهُمْ
قَالُوا
إِنَّ هَـٰؤُلَاءِ
மேலும்அவர்கள்அவர்களைப்பார்த்தால்
கூறுவார்கள்
நிச்சயம் இவர்கள்
لَضَالُّونَ
வழிதவறியவர்கள்
 وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ ﴿٣٣
 33) (முஃமின்களின்மீது) அவர்கள்பாதுகாவலர்களாகஅனுப்பப்படவில்லையே!
وَمَا أُرْسِلُوا
عَلَيْهِمْ
حَافِظِينَ
அவர்கள் அனுப்பப்படவில்லை
அவர்கள் மீது
பாதுகாவலர்கள்
 فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ ﴿٣٤
34) ஆனால் (மறுமை) நாளில்ஈமான்கொண்டவர்கள்காஃபிர்களைப்பார்த்துசிரிப்பார்கள். 
فَالْيَوْمَ
الَّذِينَ آمَنُوا
இன்று
ஈமான்கொண்டார்களே அவர்கள்
مِنَ الْكُفَّارِ
يَضْحَكُونَ
நிராகரிப்பாளர்களிருந்து
சிரிப்பார்கள்
﴿٣٥﴾ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ
35) ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
يَنْظُرُونَ
عَلَى الْأَرَائِكِ
பார்ப்பார்கள்
ஆசனங்களில் அமர்ந்து
﴿٣٦﴾ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ 
36) காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
مَا كَانُوا يَفْعَلُونَ
الْكُفَّارُ
هَلْ ثُوِّبَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
காஃபிர்கள்
தக்க கூலி கொடுக்கப்பட்டதா?

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply