அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,
உரை: மௌலவி அஸ்கர் ஸீலாணி – அழைப்பாளர், அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்.
நாள்: 28-09-2017, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை,
இடம்: அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா.