Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 3

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 3

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 3

 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன்.

 உங்களுடைய உம்மத்தை மறுமையில் எப்படி அடையாளம் காண்பீர்கள்? – கருத்த குதிரைகளில் ஒரு குதிரையில் மட்டும் முகமும் காலும் வெளுத்த குதிரையை காண்பது போல் உளூவின் அடையாளத்தை வைத்து என் உம்மத்தை கண்டு பிடிப்பேன். (ஸஹீஹ் முஸ்லீம்)

 நபி (ஸல்) பிலால் (ரலி) யின் காலடி சத்தத்தை சொர்க்கத்தில் கேட்டார்கள். காரணம் கேட்ட போது நான் எப்பொழுது உளூ முறிந்தாலும் உடனே உளூ செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுவேன் என்றார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply