Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ , أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ ” . لَفْظُهُمَا وَاحِدٌ سَوَاءٌ . رَوَاهُ مُسْلِمٌ

ஆயிஷா (ரலி) -இரவில் நபி (ஸல்) வை படுக்கையில் தேடினேன். என் கை நபி (ஸல்) வின் உள்ளங்காலில் பட்டது நபி (ஸல்) மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர்களுடைய இரண்டு கால்களும் நட்டு வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் இந்த துஆ வை ஓதினார்கள்.(முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply