Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

 ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்).

 உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது.

 வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply