Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 47

  அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது.

مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ

நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் அவன் அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை அஞ்சுவான்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply