Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 16

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 16

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 16

❀ நபி(ஸல்) மிஃராஜில் கண்ட காட்சி – சிலர் நெருப்பாலான கத்தரிக்கோலால் தங்களது நாவுகளை கத்தரித்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நன்மையை சொன்னார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை.

 நபி(ஸல்) – சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பிறகு நரகில் சிலர் குடல்கள் வெளியேறி செக்குமாடு சுற்றும் நிலையில் சுற்றுவார்கள். மிக மோசமான அந்த நிலையை கண்டு பிற நரகவாசிகள் கேட்பார்கள் – நான் பிறருக்கு நன்மையை ஏவினேன் நான் அதை ஏற்று நடக்கவில்லை என்று கூறுவாராம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply