Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 17

வசனம் 13

لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏

கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ

நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌

அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ

அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ

அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ الْـكٰذِبُوْنَ 

➥   அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply