Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 19

வசனம் 15

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ

وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏

உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ

மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ

உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ

(اسم موصول)  ஒன்று ↔ مَّا

உங்களுக்கு இல்லை ↔ لَـيْسَ لَـكُمْ

அதைப்பற்றி அறிவு இல்லை ↔ بِهٖ عِلْمٌ

அதைப்பற்றி நினைக்கிறீர்கள் ↔ وَّتَحْسَبُوْنَهٗ

லேசானதாக ↔ هَيِّنًا ‌

அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதாக இருக்கும் ↔ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ

  இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

படிப்பினை என்பது வசனத்தை வைத்து தான் எடுக்கவேண்டுமே தவிர சம்பவத்தை வைத்து அல்ல

பித்னாவின் இந்த காலத்தில் காதுகளையும் வாய்களையும் பேணிக்கொள்வோம்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply