Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் முக்கியத்துவம் – 3

தொழுகையின் முக்கியத்துவம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொழுகையின் முக்கியத்துவம்

ஸூரத்து மர்யம் 19:59

فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43

فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ‏

(40)(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

عَنِ الْمُجْرِمِيْنَۙ‏

(41)குற்றவாளிகளைக் குறித்து-

مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏

(42)“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏

(43)அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply