Home / நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை / ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது

ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது

عَنْ حُذَيْفَةَ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِىِّ صلى الله عليه وسلم فَكَانَ يَقُولُ فِى رُكُوعِهِ «سُبْحَانَ رَبِّىَ الْعَظِيمِ». وَفِى سُجُودِهِ
«سُبْحَانَ رَبِّىَ الأَعْلَى». وَ مَا مَرَّ بِآيَةِ رَحْمَةٍ إِلاَّ وَقَفَ عِنْدَهَا فَسَأَلَ وَلاَ بِآيَةِ عَذَابٍ إِلاَّ وَقَفَ عِنْدَهَا فَتَعَوَّذَ
عَنْ حُذَيْفَةَ
أَنَّهُ
صَلَّى
مَعَ النَّبِىِّ
فَكَانَ
  ஹூதைஃபா மூலம்
நிச்சயமாக அவர்
தொழுதார்
நபியுடன்
இருந்தார்
يَقُولُ
فِى رُكُوعِهِ
وَفِى سُجُودِهِ
       مَا مَرَّ
கூறுவார்
அவருடைய ருகூவில்
அவருடைய சுஜூதிலும்
கடக்கமாட்டார்
بِآيَةِ رَحْمَةٍ
إِلاَّ
وَقَفَ
عِنْدَهَا
فَسَأَلَ
அருள் பற்றிய ஆயத்
தவிர
நிறுத்தினார்
 அதன் இடத்தில்
வேண்டினார்
وَ
 بِآيَةِ عَذَابٍ
فَتَعَوَّذَ
இன்னும்
வேதனையுடைய ஆயத்
பாதுகாப்புத் தேடினார்
ஹீதைஃபா (ரலி), நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள் அப்போது (ஸல்) அவர்கள் தங்களின் ருகூ வில்சுப்ஹான ரப்பியல் அழீம் என்றும் சுஜூதில் சுப்ஹான ரப்பியல் அஃலாஎன்றும் கூறுபவர்களாக இருந்தார்கள்,

அருள்பற்றிய ஆயத்தையோ வேதனை பற்றிய ஆயத்தையோ ஓதினால் அங்கு நிறுத்தி அருள் இடத்தில் அருளை வேண்டியும் வேதனை இடத்தில் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடிவிட்டுத்தான் மறு ஆயத்தை ஓதுவார்கள். ஹீதைஃபா (ரலி),அபூதாவூத், 871.
سُـبْـحَـان رَبِّـيَ الْـعَـظِـيْـمِ கண்ணியமிக்க எனது இறைவன் தூய்மையானவன்.
سُـبْـحَـان رَبِّـيَ الأعلى   — உயர்வுமிக்க எனது இறைவன் தூய்மையானவன்
  
سُـبْـحَـان
رَبِّـيَ
الْـعَـظِـيْـمِ
الأعلى
தூய்மையானவன்
எனது இறைவன்
கண்ணியமிக்கவன்
உயர்வுமிக்கவன்
عَنْ عَائِشَةَ نَبَّأَتْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَقُولُ فِى رُكُوعِهِ وَسُجُودِهِ « سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلاَئِكَةِ وَالرُّوحِ
: நிச்சயமாக ரசூல் (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் சுஜூதிலும் சுப்பூஹூன் குதூசுன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி. அறிவித்தார்கள்:), நூல்: முஸ்லிம்.1119 
عَنْ عَائِشَةَ
نَبَّأَتْ
أَنَّ
رَسُولُ اللَّهِ
ஆயிஷா  மூலம்
அறிவித்தாள்
நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதர்
                                                                                                                             
      كَانَ     
يَقُولُ
فِى رُكُوعِهِ
وَفِى سُجُودِهِ
இருந்தார்
கூறுவார்
அவருடைய ருகூவில்
அவருடைய சுசூதிலும்
 سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّالْمَلاَئِكَةِ وَالرُّوحِரூஹ் (ஆன்மா) என்னும் ஜிப்ரீலுக்கும் ஏனைய வானவர்களுக்கும்
இறைவனாகிய (அல்லாஹ்) தூய்மையானவன், பரிசுத்தமானவன்.
سُبُّوحٌ
قُدُّوسٌ
رَبُّ
الْمَلاَئِكَةِ
وَالرُّوحِ
தூய்மையானவன்
பரிசுத்தமானவன்
இறைவன்
வானவர்கள்
இன்னும் ஆன்மா
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ
 سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
: நபி(ஸல்)அவர்கள்   தங்களின் ருகூவிலும் சுஜூதிலும் சுப்ஹானகல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மக்ஃபிர்லீ என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி. 793
عَنْ عَائِشَةَ
قَالَتْ
كَانَ
ஆயிஷா  மூலம்
கூறினாள்
இருந்தார்
يَقُولُ
فِى رُكُوعِهِ
وَفِى سُجُودِهِ
கூறுவார்
அவருடைய ருகூவில்
அவருடைய சுசூதிலும்
سُبْـحَـانَـكَاللّـَهُـمَّرَبَّـنَـاوَبِـحَـمْـدِكَاللَّهُمَّاغْـفِـرْلِـيஎங்களின் இறைவனாகிய அல்லாஹ்வே! உன்னைப் புகழ்வதுடன் நீ
தூய்மையானவன் என்று துதிக்கிறேன், இறைவா! என்னை மன்னித்தருள்!    
سُبْحَانَكَ
اللَّهُمَّ
رَبَّنَا
وَبِحَمْدِكَ
நீ தூய்மையானவன்
அல்லாஹ்வே!
எங்கள் இறைவா!
உன்னைப் புகழ்வதுடன்
اللَّهُمَّ
اغْفِرْ
لِي
இறைவா!
மன்னித்தருள்!
எனக்கு
عن علي بن أبي طالب أن رسول الله صلى الله عليه و سلم كان إذا ركع قال اللهم لك ركعت ولك أسلمت وبك آمنت
خشع لك سمعي وبصري وعظامي ومخي وعصبي
عَنْ عَليٍّ
أَنَّ
رَسُولُ اللَّهِ
كَانَ
 அலி மூலம்
நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதர்
இருந்தார்
إذا ركع
قال
 அவர் ருகூவு செய்தால்
கூறுவார்
: ரசூல்(ஸல்)அவர்கள் ருகூ செய்தால் அல்லாஹூம்ம லக ரகஃது, வலக அஸ்லம்து,  வபிக ஆமன்து, கஷஅ லக சம்யீ, வ பசரீ, வ இழாமீ, வமுக்கீ, வ அசபீ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்: நஸாஈ .1050.
اَللّهُمَّ لَكَ رَكَعْتُ وَلَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِيْ وَعِظَامِيْ وَمُخَّيْ وَعَصَبِيْ
இறைவா! உனக்கே நான் ருகூவுச் செய்கிறேன், உனக்கே நான் பணிந்து விட்டேன், உன்னைக் கொண்டே நான்
நம்பிக்கைக் கொண்டேன், உனக்கே எனது செவிப்புலனும், எனது பார்வையும், எனது எலும்புகளும், எனது மூளையும், எனது நரம்புகளும் பணிந்துவிட்டன.  
முஸ்னத் அஹ்மத்தின் ஒரு அறிவிப்பில்:وَمَااسْتَقَلَّتْبِهِقَدَمِيلِلَّهِ رَبِّ الْعَالَمِينَஎன்றும் உள்ளது இன்னும் எனது பாதம்
எதையெல்லாம் சுமந்து நிற்கிறதோ அவையும் அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குப் பணிந்துவிட்டன.  
اَللّهُمَّ
لك
رَكَعْتُ
وَلَكَ
أَسْلَمْتُ
இறைவா!
உனக்கு
நான் குனிந்தேன்
இன்னும் உனக்கு
நான் பணிந்தேன்
وَبِكَ
آمَنْتُ
خَشَعَ
سَمْعِي
உன்னைக் கொண்டு
நான் நம்பினேன்
பணிந்தது
எனது செவிப்புலன்
وَبَصَرِيْ
وَعِظَامِيْ
وَمُخَّيْ
وَعَصَبِيْ
எனது பார்வையும்
எனது எலும்புகளும்
எனது மூளையும்
எனது நரம்புகளும்
وَمَااسْتَقَلَّتْ
قَدَمِي
لِلَّهِ
இன்னும் எதையெல்லாம் சுமந்தது
எனது பாதம்
அல்லாஹ்வுக்கு
رَبِّ
الْعَالَمِينَ
படைத்துப் பாதுகாப்பவன்
அகிலங்கள்

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

Leave a Reply