Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28

ஹதீத் பாகம் – 28

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

سَمِعْتُ النَّبِيَّ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى

ثَالِثًا وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ

6436 இப்னு அப்பாஸ் (ரலி) –

 ⇓ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ

ஆதமின் மகனுக்கு சொத்துக்களால் இரண்டு ஓடைகள் இருந்தால்

⇓ لاَبْتَغَى ثَالِثًا

 மூன்றாவதை அவன் தேடுவான்

⇓ وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ

ஆதமின் மகனின் இதயத்தின் நடுப்பகுதியை மண்ணை தவிர வேறேதும் நிரப்பாது.

{1 – மரண நேரத்தில் தான் அவன் தேவைகள் தீரும்.

2- எவ்வளவு தேடினாலும் நீ இறுதியாக மண்ணால் நிரப்பப்பட போகிறவன்.}

⇓ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ

யாரெல்லாம் பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply