Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29

ஹதீத் பாகம் – 29

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ

لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ وَسَمِعْتُ ابْنَ الْزُّبَيْرِ يَقُولُ ذَلِكَ

عَلَى الْمِنْبَرِ

6437 இப்னு அப்பாஸ் (ரலி) –

⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ

ஆதமுடைய மகனுக்கு இருந்தால் 

⇓ مِثْلَ وَادٍ 

ஒரு ஓடை இருந்தால் 

⇓ مَالاً

சொத்து 

⇓ لَأَحَبَّ

அவன் விரும்புவான்

⇓ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ

அதைப்போன்று இன்னொன்று அவனுக்கு இருக்கவேண்டுமென்று

⇓ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ

ஆதமுடைய மகனின் கண்ணை மண்ணைத்தவிர வேறெதுவும் நிரப்பாது

 وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு தேடுபவருக்கு அல்லாஹ் மன்னிக்கிறான்

⇓ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا

அது அல்குர்ஆனில் உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது

⇓ قَالَ وَسَمِعْتُ ابْنَ الْزُّبَيْرِ يَقُولُ ذَلِكَ عَلَى الْمِنْبَرِ

இப்னு சுபைர் மிம்பரில் இதை சொல்வதை நான் கேட்டேன்.

6438

سَمِعْتُ ابْنُ الزُّبَيْرِ عَلَى الْمِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ يَقُولُ

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) மக்காவில் மிம்பரிலிருந்து உரை நிகழ்த்தும்போது கூறினார்கள்

⇓ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ

மனிதர்களே ! நபி(ஸல்) கூறுபவர்களாக இருந்தார்கள்

⇓ لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلْنًا مِنْ ذَهَبٍ

ஆதமின் மகனுக்கு தங்கத்தால் நிரப்பப்பட்ட ஒரு ஓடை அவனுக்கு கொடுக்கப்படுகிறது

⇓ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا

அவனுக்கு இரண்டாவதை அவன் ஆசைப்படுவான் 

⇓ وَلَوْ أُعْطِيَ ثَانِيًا

இரண்டாவது அவனுக்கு கொடுக்கப்பட்டால்

⇓ أَحَبَّ لَيْهِ ثَالِثًا

மூன்றாவதை அவன் விரும்புவான்

⇓ وَلَا يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ

ஆதமுடைய மகனுடைய இதயத்தை மண்ணை தவிர வேறேதும் அடைக்காது

⇓ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு கேட்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கிறான்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply