Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 33

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 33

ஹதீத் பாகம் – 33

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن حكيم بن حزام قال سألت النبي صلى الله عليه وسلم فأعطاني ثم سألته

فأعطاني ثم سألته فأعطاني ثم قال هذا المال وربما قال سفيان قال لي يا

حكيم [ ص: 2366 ] إن هذا المال خضرة حلوة فمن أخذه بطيب نفس

بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه وكان كالذي يأكل

ولا يشبع واليد العليا خير من اليد السفلى

6441 ஹக்கீம் இப்னு ஹிஜாம் (ரலி)

⇓ ↔ سألت النبي صلى الله عليه وسلم فأعطاني

நான் நபி (ஸல்) விடம் கேட்டேன் அவர்கள் எனக்கு (பணம்) தந்தார்கள்

 ⇓ ↔ ثم سألته فأعطاني

மீண்டும் கேட்டபோது தந்தார்கள்

⇓ ↔ ثم سألته فأعطاني

மீண்டும் கேட்டபோது தந்தார்கள்

⇓ ↔ إن هذا المال خضرة حلوة

இந்த சொத்து பசுமையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கும்

⇓ ↔ فمن أخذه

யார் அதை எடுக்கிறார்களோ

  திருப்தியான மனதுடன்↔ بطيب نفس

⇓ ↔ بورك له فيه

அதில் அவருக்கு அபிவிருத்தி செய்யப்படும்  

 ⇓ ↔ ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه

யார் அதை அதிருப்தியான மனதுடன் எடுக்கிறாரோ அவருக்கு அதில் அபிவிருத்தி இருக்காது

⇓ ↔ وكان كالذي يأكل ولا يشبع

சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவன் போல் ஆகி விடுவான்

⇓ ↔ واليد العليا خير من اليد السفلى

தாழ்ந்த கையை விட சிறந்தது உயர்ந்த கைகள் தான்

 அதற்கு பிறகு அந்த ஸஹாபி வேறு எவரிடமும் எதையும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து மரணம் வரை அதை கடை பிடித்தார்கள். அவர்கள் வாகனத்தில் செல்லும்போது ஒரு சட்டை கீழே விழுந்தாலும் பிறரிடம் கேட்காமல் தானே தன் வேலைகளை செய்து கொண்டார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) காலத்தில் இவருடைய ஜகாத் பங்கை கூட அவர் வாங்கவில்லை.

  ஹுனைன் யுத்தத்தில் மக்கா வாசிகளுக்கு அதிகமாக கொடுத்தார்கள். சிலருக்கு அதிகமாக கொடுக்கிறேன் அவர்களது தேவையை அறிந்து. சிலரது மனநிறைவின் காரணமாக அல்லாஹ்வின் புறம் விட்டு விடுகிறேன் அவர்களில் ஒருவர் தான் அம்ரு இப்னு தஹ்லப்.  

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply