Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 45

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 45

ஹதீத் பாகம் – 45

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

 سمعت سعدا يقول إني لأول العرب رمى بسهم في سبيل الله ورأيتنا نغزو

وما لنا طعام إلا ورق الحبلة وهذا السمر وإن أحدنا ليضع كما تضع الشاة ما له

خلط ثم أصبحت بنو أسد تعزرني على الإسلام خبت إذا وضل سعيي

ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) கூறினார்கள் அரபுகளின் அல்லாஹ்வின் பாதையில் முதலாவது அம்பெய்தவன் நான் நாங்கள் யுத்தகளத்தில் இருக்கும்போது கருவேலமரத்தை தவிர உண்பதற்கு எங்களுக்கு வேறெதுவும் இருக்காது அதன் காரணமாக எங்கள் மலங்கள் காளர்ப்பில்லாத மலமாக இருக்கும் பனூ அஸத் என்னுடைய இஸ்லாம் சரியில்லை என்று கூறுகிறார்களே அது உண்மையாக இருந்தால் நான் பட்ட கஷ்டங்கள் நாசமாகி விட்டது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply