Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 67

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 67

ஹதீஸ் பாகம்-67

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب البكاء من خشية الله

அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக அழுதல்

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله رجل ذكر الله ففاضت عيناه

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – 7 பேருக்கு அல்லாஹ் மறுமையில் நிழல் வழங்குகிறான் அதில் ஒருவர் யாரென்றால்; (தனிமையில்) அல்லாஹ்வை நினைக்கும்போது அவன் கண்ணில் நீர் வருகிறது.

நபி (ஸல்)- 3 கண்களை அல்லாஹ் நரகத்தை விட்டும் பாதுகாக்கிறான்:

 

  • அல்லாஹ்வுடைய பாதையில் பாதுகாவலுக்காக விழித்திருந்த கண்கள்.
  • அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்கள்.
  • அல்லாஹ் தடுத்த ஹராமான காட்சிகளை பார்க்காமல் தவிர்த்த கண்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply