கேள்வியும்-பதிலும்
02: நோன்பு எதற்காக விதியாக்கப்பட்டுள்ளது?
மௌலவி பக்ரூதீன் இம்தாதி
கேள்வி:
நோன்பு எதற்காக விதியாக்கப்பட்டுள்ளது?
பதில்
:يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
அல்குர்ஆன்2:183