Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் (page 2)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத்

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல். அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

நான்காவது படிப்பினை நபிமார்கள் தாஇகள் மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரை பூமிவாழ் ஊர்வனங்கள் அவர்களது பெயர் மற்றும் தன்மைகளுடன் அறிந்து வைத்திருக்கின்றன. {سُلَيْمَانُ وَجُنُودُهُ}  ﴿النمل٢٧: ١٨﴾ சுலைமானும் அவரது பரிவாரங்களும் (27:18) அந்த எறும்பு சுலைமான் (அலை) அவர்களது பெயரையும்;; அவர் அரசன் என்பதையும் அறிந்து வைத்திருந்தது. அதே நேரத்தில் ஹுத்ஹுத் என்ற பறவை பல்கீஸ் ராணியைப் பெயரைக் கூறிக் குறிப்பிடாமல் வெறுமனே அவளை ஆட்சி புரியும் ஒரு பெண் என்றே குறிப்பிட்டது. …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-3)

மூன்றாவது படிப்பினை தாஈ தன் மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாவார் يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ  ﴿٢٧: ١٨﴾ (உங்களது வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமான் (அலை) அவர்களும் அவரது படைகளும் உங்களை மிதித்து அழித்துவிடாமலிருக்கட்டும்.) அந்த எறும்பு முன்நோக்கி வரும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் வழியை விளக்க தனது கூட்டத்திடம் அலைந்தது. அதாவது மரணத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வசிப்பிடங்களுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்பதன் மூலம் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-2)

இரண்டாவது படிப்பினை தஃவத்திற்குரிய முதற் களம் தனது சமூகமேயாகும், يَا أَيُّهَا النَّمْلُ  – எறும்புகளே! (27:18) அந்த எறும்பு தன்னுடன் வசிக்கும் தனது எறும்புகளுக்கே அழைப்பு விடுத்தது. அவ்வாறே; அவரவரது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டு  உபதேசம்  நல்கவேண்டும். அதனால் தான் தனது சமூகத்தினது நேர்வழி மற்றும் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பது ஒரு தாஇயின் தலையாய கடமையாகும். ஏனெனில் அவர் அவர்களுடனே வாழ்கிறான். மேலும் குடும்பம் மற்றும்  ஏனைய இன்னும் பல தொடர்புகளும் அவர்களுடன் அவரை …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-1)

ஒளி வீசும் வான்மறையை பாரினில் வாழவந்த நமக்களித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதனைத் தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய நமது உயிரிலும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களது உறவினர்கள் மற்றும் நபித்தோழர்கள் மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் நல்லோர்கள், எம்மவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புகழ் எனும் அருளும்,ஈடேற்றமும் கிடைக்கட்டுமாக.   இறுதி வேதம் அல்-குர்ஆன் பலவித அற்புதமான, அபூர்வமான சம்பவங்களைத் தன்னகத்தே தாங்கிவந்துள்ளது. அல்லாஹ் எவ்வளவு நுட்பமானவனோ ஞானமிக்கவனோ அவ்வாறே அவனது வார்த்தையான …

Read More »