Home / கட்டுரை / கட்டுரைகள் (page 14)

கட்டுரைகள்

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-2)

இரண்டாவது படிப்பினை தஃவத்திற்குரிய முதற் களம் தனது சமூகமேயாகும், يَا أَيُّهَا النَّمْلُ  – எறும்புகளே! (27:18) அந்த எறும்பு தன்னுடன் வசிக்கும் தனது எறும்புகளுக்கே அழைப்பு விடுத்தது. அவ்வாறே; அவரவரது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டு  உபதேசம்  நல்கவேண்டும். அதனால் தான் தனது சமூகத்தினது நேர்வழி மற்றும் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பது ஒரு தாஇயின் தலையாய கடமையாகும். ஏனெனில் அவர் அவர்களுடனே வாழ்கிறான். மேலும் குடும்பம் மற்றும்  ஏனைய இன்னும் பல தொடர்புகளும் அவர்களுடன் அவரை …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-1)

ஒளி வீசும் வான்மறையை பாரினில் வாழவந்த நமக்களித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதனைத் தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய நமது உயிரிலும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களது உறவினர்கள் மற்றும் நபித்தோழர்கள் மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் நல்லோர்கள், எம்மவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புகழ் எனும் அருளும்,ஈடேற்றமும் கிடைக்கட்டுமாக.   இறுதி வேதம் அல்-குர்ஆன் பலவித அற்புதமான, அபூர்வமான சம்பவங்களைத் தன்னகத்தே தாங்கிவந்துள்ளது. அல்லாஹ் எவ்வளவு நுட்பமானவனோ ஞானமிக்கவனோ அவ்வாறே அவனது வார்த்தையான …

Read More »

உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2

  உளூவின் அவசியம்      உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்:  “மூஃமின்களே!  நீங்கள்  தொழச்  செல்லும்  போது  உங்கள்  முகங்களையும்,  முழங்கை  வரை  இரு  கைகளையும்  கழுவிக்  கொள்ளுங்கள். மேலும்,  உங்கள்  தலைக்கு  மஸஹ்  செய்யுங்கள். இன்னும்  உங்கள்  கால்களை  கரண்டை  வரை  கழுவிக்கொள்ளுங்கள்……….  (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …

Read More »

தொழுகையின் அவசியம்

தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ   இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …

Read More »

தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1

ஆசிரியர் :  K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி. اَحْكَامُ    الْمَاءِ   தண்ணீரின் ச ட்டங்கள் اَحْكَامُ = சட்டங்கள்   الْمَاءِ=  தண்ணீர்      மழை நீர்: : ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ…..     :அதன் மூலம் உங்களை  தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள்   மீது  வானிலிருந்து   தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11) يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً அவன் இறக்குவான்  உங்கள் மீது  வானிலிருந்து தண்ணீர் لِّيُطَهِّرَكُم بِهِ உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அதன் மூலம் …………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا……………..   :…………….  வானத்திலிருந்து  தூய்மையான  நீரை  நாம்   இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48)     மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்  என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் …

Read More »