Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (page 4)

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இஸ்லாத்தின் பார்வையில் பெற்றோர் – இலங்கை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ

Audio mp3 (Download) 21/10/2016 திகதியன்று இலங்கை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆப் பேருரை அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி ஆற்றிய உரை

Read More »

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். …

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்…நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் …

Read More »

தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் …

Read More »

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் இருக்கிறதா?| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய …

Read More »

“முஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத்” அல்குர்ஆன் வார்த்தையின் விளக்கம் | கட்டுரை | இஸ்மாயில் ஸலஃபி

‘ஆல்” என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(அ) அவர்களது தந்தையே ‘இம்ரான்” என்பவராவார். ஈஸா(அ) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.” (3:33) இந்த வகையில் …

Read More »

آمَنَ الرَّسُولُ – ஆமான ரசூலு (2:285) வசனத்தின் விளக்கம் | கட்டுரை | ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை …

Read More »

”நவீன உலக மாற்றமும் நிலைத்திருக்கும் மார்க்கமும்” -இஸ்மாயில் ஸலஃபி – UK மாநாடு

லண்டன் தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு, நாள் : 10: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

ஹதீஸ் மறுப்பு கொள்கையினால் ஏற்படும் விளைவுகள்-இஸ்மாயில் ஸலஃபி | UK

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 29: 06: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

ஹதீஸ் மறுப்பு கொள்கையின் உண்மை நிலை என்ன!|இஸ்மாயில் ஸலஃபி|UK

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஹதீஸை மறுத்தால் குர்ஆனையே மறுக்கவேண்டிவரும் |இஸ்மாயில் ஸலஃபி|UK

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA – லண்டன் மஸ்ஜீத் ஃபிதாவில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்பு, நாள் : 02: 07: 2016, வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

நன்மையை ஏவி தீமையை தடுப்போம் | S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | UK இஃப்தார் நிகழ்ச்சி

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA இஃப்தார் நிகழ்ச்சி, நாள் : 02: 07: 2016, சிறப்புரை : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

மரணத்தை நினைவு கூறுவோம் – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..- UK இஃப்தார் நிகழ்ச்சி

Audio mp3 (Download) UK – Leicester Masjid FIDA இஃப்தார் நிகழ்ச்சி, நாள் : 01: 07: 2016, சிறப்புரை : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம் – கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்  – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.   எவ்வளவு? …

Read More »

அணியும் நகைகளுக்கு & கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

Zakat – சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் zakat கொடுக்க வேண்டுமா? ஒரு சிலர் , ஓரு முறை கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களே இது சரியா? பதிலளிப்பவர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

Read More »

இறையச்சமே இலக்கு | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

இறையச்சமே இலக்கு   ‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183). நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் …

Read More »

நோன்பின் மகத்துவம். | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் …

Read More »

நோன்பை முறிப்பவை | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்ப்பதே நோன்பு என்று கூறப்படும். இந்த நோன்பை சில காரியங்கள் முறித்துவிடும். இதற்கு ‘முப்திலாதுஸ் ஸவ்ம்” (நோன்பை முறிப்பவை) என அறபியில் கூறப்படும். நோன்பு நோற்கும் நாம் இது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். 1 – 2) உண்ணல், பருகல்: உண்பது, பருகுவது என்பன நோன்பை முறிக்கும். இது …

Read More »