Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (page 5)

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். பத்ர் போர்: இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் …

Read More »

தஃவாவின் முறையான அணுகுமுறை – இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு …

Read More »

மரணம் அழைக்கிறது…ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

மரணம் அழைக்கிறது… ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (04) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். …

Read More »

அல்குர்ஆன் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்” – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் …

Read More »

மே 01 சர்வதேச தொழிலாளர் தினம் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

கடமைகளை மறந்த உரிமைகள் மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு …

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் …

Read More »

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஒருவர் …

Read More »

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும். இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். …

Read More »

அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து (ஆயத்துல் குர்ஷி 2:255)

அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து ‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03)

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03) ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள் முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே! 1. தவ்ஹீத் …

Read More »

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள். ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘ஷீஆக்கள் யஹூதி, நஸாராக்களை விட மோசமானவர்கள். உங்கள் மார்க்கத்தில் மிகச் சிறந்தவர்கள் யார்? என்று …

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்…..!ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்….. (10) ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து” இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை …

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 5 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 4 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன?

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஒரு சகோதரி கேட்ட கேள்வி தலாக் சம்பந்தமான ஹதீஸை வைத்து உமர் (ரலி) அவர்களும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை நிராகரித்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள், இதன் விளக்கம் என்ன? பதிலளிப்பவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Audio mp3 (Download)

Read More »