Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை

Q & A மார்க்கம் பற்றியவை

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம். ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது …

Read More »

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |

கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்: அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்… நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் …

Read More »

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …

Read More »

இஷா தொழுகையின் நேரம் எது வரை?

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …

Read More »

ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …

Read More »

மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…

-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …

Read More »

காபிர்கள் விடயத்தில் அல் குர்ஆனின் சில வழிகாட்டல்கள்

-மௌலவி ஷுஐப் உமரி காபிர்களுக்கு அஞ்சுவோர் யார்? (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி …

Read More »

நபி (ஸல் ) அவர்கள் இரு கரங்கள் உயர்த்தி தூவா கேட்டார்களா?

நபி (ஸல் ) அவர்கள் இரு கரங்கள் உயர்த்தி தூவா கேட்டார்களா? மௌலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி

Read More »

ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லலாமா? | Q&A |

ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லலாமா? கேள்வி பதில் (Q & A) மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ஈமான் விசயத்தில் இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் பிழை விட்டார்களா?

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

கலிஃபத்துல்லாஹ் என்று சொல்லலாமா?

அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் பதில்: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »