Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி K.S.R இம்தாதி

மௌலவி K.S.R இம்தாதி

நன்மைகளை அதிகம் பெற்றுதரும் கல்வி! | K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி |

நன்மைகளை அதிகம் பெற்றுதரும் கல்வி! K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அத்-திக்ரா அரபிக்கலூரி- மதுரை, முதலாவது பட்டமளிப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா… நாள் : 10:04:2021 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1 Telegram : @Qurankalvi

Read More »

அல்குர்ஆன் கூறும் இறையச்சம்

அஷ்ஷைக் ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் சார்பில் நடைபெறும் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல்குர்ஆன் கூறும் இறையச்சம் அஷ்ஷைக் ரஹ்மதுல்லாஹ் இம்தாதி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1 Telegram : @Qurankalvi

Read More »

4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)

4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)   ஆசிரியர் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Read More »

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ ஆஃபினீ ஃபீ ஜஸதீ …வ ரத்த அலைய்ய ரூஹீ வ அதின லீ பி திக்ரிஹி அல்ஹம்து லில்லாஹி= எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவன் என்றால், ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் தந்தான், ஃபீ ஜஸதீ = எனது உடலில், வரத்த= திரும்பவும் …

Read More »

ஈமானை முழுமையாக்குவோம்

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 01-07-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Read More »

இறைவேதத்தை பற்றிப் பிடிப்போம் – மௌலவி K.S.Rahamathullah imthadi

ரமழான் முழு இரவு நிகழ்ச்சி S.K.S, கேம்ப் பள்ளி இறைவேதத்தை பற்றிப் பிடிப்போம், உரை : மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நாள் : 30-06-2016 வியாழக்கிழமை இடம் :S.K.S கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்-2(அபுஹாதிரிய),சவூதி அரேபியா

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்  عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾  (1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக– وَالنَّازِعَاتِ غَرْقًا  பறிப்பவர்கள் மீது சத்தியமாக கடினம் وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾                                                                   (2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-  وَالنَّاشِطَاتِ نَشْطًا கழற்றுபவர்கள் மீதும் இலோசாக وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾ (3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَالسَّابِحَاتِ سَبْحًا நீந்திச் செல்பவர்கள் மீதும் நீந்துதல் …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣﴾         ( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை.    مَا أَمَرَهُ لَمَّا يَقْضِ كَلَّا எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை அவ்வாறல்ல      فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤﴾     ( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.    إِلَىٰ طَعَامِهِ فَلْيَنظُرِ …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, 21/03/014

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 21:03:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »