Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை

குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 11 – Quran Thajweed class in Tamil part 11

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 10 – Quran Thajweed class in Tamil part 10

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்  عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾  (1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக– وَالنَّازِعَاتِ غَرْقًا  பறிப்பவர்கள் மீது சத்தியமாக கடினம் وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾                                                                   (2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-  وَالنَّاشِطَاتِ نَشْطًا கழற்றுபவர்கள் மீதும் இலோசாக وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾ (3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَالسَّابِحَاتِ سَبْحًا நீந்திச் செல்பவர்கள் மீதும் நீந்துதல் …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣﴾         ( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை.    مَا أَمَرَهُ لَمَّا يَقْضِ كَلَّا எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை அவ்வாறல்ல      فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤﴾     ( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.    إِلَىٰ طَعَامِهِ فَلْيَنظُرِ …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾   1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.   وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ கேடுதான் எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு      الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾   2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.   الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ அவர்கள் அளந்து வாங்கும் போது மனிதர்களிடமிருந்து …

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »