Home / Uncategorized (page 10)

Uncategorized

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு தஜ்வீத் – சட்டங்கள் பாடம் 6 – Quran Thajweed class in Tamil part 6

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 5– Quran Thajweed class in Tamil part 5

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 4 – Quran Thajweed class in Tamil part 4

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 3 – Quran Thajweed class in Tamil part 3

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 2 – Quran Thajweed class in Tamil part 2

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

Read More »

அல்-ஜுபைல் 17வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு – நேரடி ஒளிபரப்பு

நிகழ்ச்சி நிரல் முதல் அமர்வு நேரம் தலைப்பு உரை நிகழ்துபவர் 08:30 – 08:40 வரை வரவேற்புரை மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி 08:40 – 09:40 வரை உளத்தூய்மை மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி) 09:40 – 09:50 வரை முதல் உரையிலிருந்து கேள்வி மற்றும் பதில் 09:50 – 10:50 வரை திருந்தி வாழ மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் திருமறையின் வழிகாட்டல்கள் 10:50 – 11:00 வரை …

Read More »

நமது தொழுகைகள் உயிரோட்டமாக அமைய..

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:03:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 40 to 43

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  (அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!) அல் கலம் – 40 முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக. أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾  (அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22 (முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22   இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 21

(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١ (அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21   அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி …

Read More »

அஸ்ஸலாமு அலைக்கும், ராக்காஹ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, இன்று 18 : 10: 2014 – சனிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும், ராக்காஹ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, இன்று 18 : 10: 2014 – சனிக்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 7:45 மணி முதல் 8:45 மணி வரை நடைபெறும்.   நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.    

Read More »

கேள்வி எண்: 14 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை – நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் – போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.

கேள்வி எண்: 14 இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை –நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் –போதைப் பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?. பதில்: 1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்: இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கைகளில் இருக்கிறது.இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை …

Read More »