புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரா 07 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦7 💕 வசதி படைத்தவர்களை கண்ணியமிக்கவர்களாக கருதுதல் ❣ ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:31 وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ‏ மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” 🏵 ஏழை எளியவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நினைத்தார்கள் 🏵 பறவைசகுனம், சாஸ்த்திரம், போன்ற பல மூட நம்பிக்கைகள் காணப்பட்டன 🏵 ஜின்களிடம் பாதுகாவல் தேடிக்கொண்டிருந்தனர் ❣ …

Read More »

ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦6 💕 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும் ❣ ஸூரத்துல் அன்ஃபால் 8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று). ⚜ சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள். ⚜ லாத் உஸ்ஸா …

Read More »

ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦5 💕 காலம் செய்கிற கோலம் என்ற நம்பிக்கை ❣ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏ மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” …

Read More »

ஸீரா 04 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦4 💕அல்லாஹ்வுடைய விதியை மறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ❣ ஸூரத்துல் அன்ஆம் 6:148 لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ ….“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்…. 💕 மறுமையை புறக்கணித்தனர் ❣ ஸூரத்துந் நஹ்ல் 16:38 وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ …

Read More »

ஸீரா 03 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦3  ஜாஹிலிய்யா காலத்து நம்பிக்கைகள் ♦️ அவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டிருந்தபோதும்; ஆனால் அவர்களின் புரிதலில் கோளாறுகள் இருந்தன. அல்லாஹ்வின் திருநாமங்களைப்பற்றி தவறாக பயன்படுத்துபவர்காளாக இருந்தார்கள். ❣ ஸூரத்துல் அஃராஃப் 7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் …

Read More »