புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 44

ஹதீத் பாகம் – 44 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب كيف كان عيش النبي صلى الله عليه وسلم وأصحابه وتخليهم من الدنيا நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களது வாழ்வும் அவர்கள் உலக விஷயத்தில் எப்படி ஒதுங்கி இருந்தார்கள் என்பது பற்றிய பாடமும் أن أبا هريرة كان يقول ألله الذي لا إله إلا هو إن كنت لأعتمد بكبدي …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 43

ஹதீத் பாகம் – 43 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ⚜ عن عائشة رضي الله عنها قالت لقد توفي النبي صلى الله عليه وسلم وما في رفي من شيء يأكله ذو كبد إلا شطر شعير في رف لي فأكلت منه حتى طال علي فكلته ففني ஆயிஷா (ரலி) –  உயிருள்ள ஒன்று(ஒரு மனிதர்) சாப்பிடக்கூடிய எதுவும் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 42

ஹதீத் பாகம் – 42 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ⚜ خِوَانٍ حَتَّى مَاتَ وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ. அனஸ் (ரலி) – நபி (ஸல்) மரணிக்கும் வரை உணவை (மேஜையில்) வைத்து உண்ணவே இல்லை சமைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட எந்த ஒரு ரொட்டியையும் நபி (ஸல்) மரணிக்கும் வரை உண்ணவே இல்லை.

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 நிஃபாஸ் ❊ ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது. ஸூரத்துல் பகரா 2:222 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் …

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 நிஃபாஸ் عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ✥ உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி) சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும். ✥ அறிஞர்களின் …

Read More »