புதிய பதிவுகள் / Recent Posts

ஃபிக்ஹ்-ஜகாத்தின் சட்டங்கள் (அஹ்காமில் ஜகாத் நூலின் விளக்கம்) தர்பியா – 8

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, – அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 68 ⚜ ஆயிஷா (ரலி)-நபி (ஸல்)-இரவில் தொழுது அழுதுகொண்டே இருந்தார்கள். பிலால் (ரலி) யிடம் அதைப்பற்றி கூறியபோது- யா ரசூலுல்லாஹ் அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்திருக்கிறான் ஏன் அழுகிறீர்கள்?-நேற்றிரவு எனக்கு 3:189-191 வசனங்கள் அருளப்பட்டது யார் அதை ஓதி படிப்பினை பெறவில்லையே அவருக்கு நாசம் தான் என்று கூறி அழுதார்கள். ❤ சூரா அல்மாயிதா 5 : 118 (இறைவா!) நீ அவர்களை வேதனை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 67 مَثَلُ نُوْرِهٖ  அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்   ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ    அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ  அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 66

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 66 ❤ வசனம் : 35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்) இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 65

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 65 ❤ வசனம் : 33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ …

Read More »