Home / Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர் (page 2)

Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 98 ↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம் 💠 காஃபிர்கள் எத்தனை சதி செய்தாலும் அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள்   💠 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது முஸ்லிம்கள் யூதர்களை ஓட ஓட துரத்துவார்கள் அப்போது ஒரு யூதன் ஒரு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 97

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 97 ❤ ஸூரத்து லுக்மான் 31:13 اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் ஷிர்க் வைத்தவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்குகிறான் ஆட்சி முக்கியமா தவ்ஹீத் முக்கியமா? رسول الله صلى الله عليه وسلم قال إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 96

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 96 💠 முஸ்லீம் சமுதாயத்திற்கு தலைமை தேவை ஆனால் அதை சரியான முறையில் அடைந்து கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் அஸ்ர் 103:3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) ஒரு அமல் ஸாலிஹானதாக இருக்க வேண்டுமென்றால் இஹ்லாஸ்(அல்லாஹ்விற்காக செய்யப்பட …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 94

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 94 ❤ வசனம் : 55 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ  وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 93

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 93 ❤ வசனம் : 53 وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌  ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏  அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் ↔  وَاَقْسَمُوْا بِاللّٰهِ ↔ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக  கூறுங்கள் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 92

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 92 💠நபி (ஸல்) – கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதை நபி (ஸல்) தடுத்தார்கள். 💠உமர் (ரலி) – மரணப்படுக்கையில் இருக்கும்போது ஒருவரது ஆடை கணுக்காலுக்கு கீழ் இருந்ததை கண்டு உபதேசம் செய்தார்கள். ❤ வசனம் : 51 اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 91

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 91 ❤ வசனம் : 50 اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ அவர்களுடைய உள்ளத்தில் நோயா இருக்கிறது? ↔ اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ    அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? ↔ اَمِ ارْتَابُوْۤا ↔ اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ அல்லது …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 90

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 90 ❤ வசனம் : 49 وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏ ஆனால், அவர்களின் பக்கம் – உண்மை (நியாயம்) இருக்குமானால் ↔ وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள் ↔ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏ 💠 குர்ஆன் ஹதீஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அதை பின்பற்றுவார்கள். இல்லையென்றால் கட்டுப்பட மாட்டார்கள். 💠 இமாம் தபரி (ரஹ்) – …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 89

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 89 ❤ வசனம் : 47 وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ‏ ↔ وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا நாங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான்  கொண்டோம் மேலும் கட்டுப்படுகிறோம் ↔ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 88

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 88 💠 46 – 54 வசனம் வரை அல்லாஹ் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான். நயவஞ்சகர்களின் தன்மைகள் 💠அல்லாஹ் சூரா பகராவில் 2 : 8 – 16 வரையுள்ள வசனங்களில் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான். ❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:188 , 167 (188) ….தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ … (167) ஜிஹாத் செய்வதை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 87

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 87 ❤ வசனம் : 46 لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ ↔ لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ தெளிவுபடுத்தக்கூடிய அத்தாட்சிகளை(வசனங்களை) நாம் இறக்கினோம். ↔ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான். நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 86

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 86 ❤ வசனம் : 45 وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ‌ۚفَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ؕ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ ↔ وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ மேலும், எல்லா உயிர்ப் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 85

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 85 ❤ வசனம் : 43 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ‌ ؕ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ‏ ↔ اَلَمْ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 84

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 84 நபி (ஸல்) காலத்தில் உஹத் யுத்தத்தில் கணவனை, தந்தையையும் சகோதரனையும் இழந்த பெண் ஹன்சா (ரலி). காதிசிய யுத்தத்தில் தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்டபோது அவர்களிடம் செய்தி சொல்லப்பட்ட போது இந்த மரணங்களின் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று கூறினார்கள்.

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 83

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 83 ❤ வசனம் : 42 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏  வானங்களிலும் பூமியும்  அல்லாஹ்விற்கே சொந்தம் ↔ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.↔ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ‏  💠 மறுமையில் அல்லாஹ் வரும்போது; 20:111. இன்னும், …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 82

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 82 💠 ஒரு நாள் காலையில் நபி (ஸல்) பஜ்ர் தொழுதுவிட்டு வெளியே செல்லும்போது ஜுவைரியா (ரலி)  திக்ர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தார்கள் திரும்ப வரும்போதும் அதே நிலையில் இருந்து திக்ர் செய்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) – உனக்கு பிறகு நான் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீ காலை முதல் சொன்ன அந்த வார்த்தைகளோடு நான் சொன்ன அந்த வார்த்தைகளை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 81

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 81 💠ருகூவில் سبحان ربى العظيم என்று கூறுவதன் மூலம் தஸ்பீஹ் செய்கிறோம் 💠சுஜூதில் سبحان ربى الاعلى என்று சொல்கிறோம் ❤ சூரா அந்நஸ்ர் 110 : 3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏ உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 80

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 80 سبحان الله العظيم وبحمده ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவர் இப்படி சொன்னால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீச்சமரம் நடப்படுகிறது (திர்மிதி) 💠 சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)-நாங்கள் நபி (ஸல்) உடன் உட்கார்ந்திருக்கும்போது  உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 1000 நன்மைகளை சம்பாதிப்பது கஷ்டமாகுமா?-அது எப்படி என்று ஒருவர் கேட்டபோது-நபி (ஸல்) – சுப்ஹானல்லாஹ் என்று …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 79

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 79 தஸ்பீஹ் செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் 💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் ஒவ்வொரு நாளும் 100 முறை سبحان الله وبحمده(சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அது அழிந்து விடும்(புஹாரி, முஸ்லீம்) கடல் நுரையளவு – சிறிய பாவங்களை குறிக்கும் மேலும் பெரும்பாவங்களை தவ்பா செய்தால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். …

Read More »