Home / Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர் (page 4)

Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 58 ✥ நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள். ✥ நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 57

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 57 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ ❤ ஸூரத்துன்னிஸாவு 4:3 فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்… يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج இப்னு மசூத் (ரலி)     இளைஞர்களே ↔️ يا معشر الشباب    உங்களில் யாருக்கு சக்தி இருக்கிறதோ ↔️ من استطاع منكم   திருமணம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 56 ❤ வசனம் : 32  وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ திருமணம் முடித்து கொடுங்கள் ↔ وَاَنْكِحُوا ⇓ ↔ الْاَيَامٰى مِنْكُمْ உங்களில் துணையில்லாதவர்களுக்கு. ⇓ ↔ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ஸாலிஹான (ஆண், பெண்) அடிமைகளுக்கும் ⇓ ↔ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 55 ❤ வசனம் : 31  ⇓ ↔ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ  தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்  ⇓ ↔ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌  மறைந்திருக்கும் அலங்காரங்களை வெளிப்படுத்தி கட்டுவதற்காக ஆகவே காலில் சலங்கையில்லாமல் கொலுசு அணியலாம் என்பது தெரிகிறது ஆனால் கால்களை தட்டி நடந்து ஆண்களின் மனதில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது ؕ ⇓ ↔  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ மன்னிப்பு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 54

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 54 ❤ வசனம் 31: இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும் – وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ தம் கணவர்கள் – اِلَّا لِبُعُوْلَتِهِنَّ தம் தந்தையர்கள் – اَوْ اٰبَآٮِٕهِنَّ தம் கணவர்களின் தந்தையர்கள் – اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ தம் புதல்வர்கள் – اَوْ اَبْنَآٮِٕهِنَّ தம் கணவர்களின் புதல்வர்கள் – اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ தம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 53

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 53 இஸ்லாமிய பெண்ணின் ஆடை ❖ மறைக்கக்கூடிய பகுதிகளை மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ❖ அங்கங்களின் அளவுகளை காட்டக்கூடியதாக இருக்கக்கூடாது. ❖ மெல்லியதாக இருக்கக்கூடாது. ❖ கவர்ச்சியான ஆடையாக இருக்கக்கூடாது(அலங்காரம் இல்லாத ஆடை). ❖ அந்நிய மதத்தவர்களின் ஆடைகளுக்கு ஒப்பாக இருக்கக்கூடாது. ❖ பெண்கள் நறுமணங்கள் பூசி வெளியே வரக்கூடாது.  ✴ நபி (ஸல்) – வீட்டை விட்டு வெளியே வரும்போது நறுமணம் பூசுபவள் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 52

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 52 ❤ வசனம் 31: وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ வெளிப்படுத்த வேண்டாம் – وَلَا يُبْدِيْنَ அவர்களுடைய அலங்காரத்தை – زِيْنَتَهُنَّ தவிர – اِلَّا சாதாரணமாக வெளியில் தெரிபவற்றை தவிர – مَا ظَهَرَ مِنْهَا‌ ❖ சாதரணமாக வெளியில் தெரிவது கருத்துக்கள் : { ஒரு பெண் இஸ்லாமிய ஆடை அணிந்த பின்னும் அவளுக்கு உள்ள அழகு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 51

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 51 ❤ வசனம் 31: وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ பேணிகாத்துக்கொள்ளட்டும் – وَيَحْفَظْنَ வெட்கத்தலங்களை – فُرُوْجَهُنَّ : من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة சஹல் இப்னு ஸஅத் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் தன்னுடைய தொடைகளுக்கு இடையிலிருக்கும் மர்மஸ்தானை பாதுகாக்க எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 50

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 50  ✴ நபி (ஸல்) விடம் ஒரு பெண் மார்க்கத்தீர்ப்பு கேட்டு வந்தபோது உடனிருந்த பள்லு இப்னு அப்பாஸ் (ரலி) அந்த பெண்ணை திரும்ப திரும்ப பார்த்தபோது நபி (ஸல்) தன் கைகளால் இப்னு அப்பாஸ் (ரலி) அவரது தாடையை பிடித்து முகத்தை திருப்பி விட்டார்கள்.(புஹாரி, முஸ்லீம்) انما جعل الاستئذان من اجل البصر சஹல் இப்னு சஹத் (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 49

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 49 ❤ வசனம் 31 : وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ மேலும் கூறுங்கள் – وَقُلْ முஃமினான பெண்களிடம் – لِّـلْمُؤْمِنٰتِ தாழ்த்திக்கொள்ளட்டும் – يَغْضُضْنَ அவர்களுடைய பார்வைகளை – مِنْ اَبْصَارِهِنَّ النَّظّرُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مِسْمُوْمٍ நபி (ஸல்) – பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் ஒன்று.   إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ، قَالُوا : …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 48 ❤ வசனம் 30 : قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ ➥   (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 47  ✴ அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது. ✴مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 46  ✴ ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள். ✴ إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ இப்னு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 45 ❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும். لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من جناح ❊ அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 44 ✴ நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்  

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 43  ✴ பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள். ✴إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ✴ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 42 ❤ வசனம் 28 : فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏ அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41  ❤ வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ ➥   அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 ❤ வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ ➥   கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் …

Read More »