Home / Tag Archives: அரபி இலக்கணம்

Tag Archives: அரபி இலக்கணம்

அரபி இலக்கண வகுப்பு -10

அரபி இலக்கண வகுப்பு அரபி இலக்கண வகுப்பு -10, வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 11-11-2017 சனிக்கிழமை இடம் : தஃவா நிலைய வகுப்பறை, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

அரபி இலக்கண வகுப்பு -9

அரபி இலக்கண வகுப்பு அரபி இலக்கண வகுப்பு -9, வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 21-10-2017 சனிக்கிழமை இடம் : தஃவா நிலைய வகுப்பறை, அல்–ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

Dr. Abdur Rahim –الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்

الدَّرْسُ السَّابِعُ  – ஏழாவது பாடம்  تِلكَ –அவள் இவள் யார்?من هذه؟                     இவள் ஆமினா                       هذِهِ آمنةُ மேலும் அவள் யார்?                                           ومن تِلكَ அவள் பாத்திமா                                  تِلكَ فاطمةُ     هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர்                          هذهِ من الهندِ و تلك من اليابانِ இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்). هذِهِ طَوِيْلَةٌ …

Read More »

Dr. Abdur Rahim – ஐந்தாவது பாடம்الدرس الخامس

 – ஐந்தாவது பாடம்الدرس الخامس سَعِيْدٌ : أَكِتَابُ مُحَمَّدٍ هَذَا يَايَاسِرُ؟ சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே? يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟ யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம். سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟ சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே? يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ. யாசிர் : அது அங்கே …

Read More »

Dr. Abdur Rahim – நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –

நான்காவது பாடம்الدَّرْسُ الرَّابِعُ –  ( أ) الْبَيْتُ : فِي الْبَيْتِ          الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ       السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ (ب)   முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ؟                                          அவன் அறையில் இருக்கிறான்             هُوَ فِي الْغُرْفَةِ மேலும் யாஸிர் எங்கே?                              وَأَيْنَ يَاسِرٌ؟ அவன் கழிவறையில் இருக்கிறன்          هُوَ فِي الْحَمَّامِ மேலும் ஆமினா எங்கே?                 وَأَيْنَ آمِنَةُ؟ …

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾ 1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!.  الْأَعْلَى رَ‌بِّكَ اسْمَ سَبِّحِ உயர்வு மிக்கவன் உமது  இறைவன் திருநாமம் துதிப்பீராக   الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ 2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான். فَسَوَّى الَّذِي خَلَقَ செவ்வையாக்கினான் படைத்தானே அவன்   وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾ 3) மேலும், அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான். فَهَدَىٰ الَّذِي قَدَّرَ‌ …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا   என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425 اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »