Home / Tag Archives: குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை

Tag Archives: குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்  عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾  (1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக– وَالنَّازِعَاتِ غَرْقًا  பறிப்பவர்கள் மீது சத்தியமாக கடினம் وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾                                                                   (2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-  وَالنَّاشِطَاتِ نَشْطًا கழற்றுபவர்கள் மீதும் இலோசாக وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾ (3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَالسَّابِحَاتِ سَبْحًا நீந்திச் செல்பவர்கள் மீதும் நீந்துதல் …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣﴾         ( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை.    مَا أَمَرَهُ لَمَّا يَقْضِ كَلَّا எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை அவ்வாறல்ல      فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤﴾     ( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.    إِلَىٰ طَعَامِهِ فَلْيَنظُرِ …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾  1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக  وَالطَّارِقِ           وَالسَّمَاءِ          தாரிக் மீதும் சத்தியமாக வானத்தின் மீது சத்தியமாக وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾ 2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ உமக்கு அறிவித்தது எது? தாரிக் என்ன?  النَّجْمُ الثَّاقِبُ﴿٣﴾ 3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ ஒரு நட்சத்திரம் இலங்க்ககூடியது …

Read More »

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾ 1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!.  الْأَعْلَى رَ‌بِّكَ اسْمَ سَبِّحِ உயர்வு மிக்கவன் உமது  இறைவன் திருநாமம் துதிப்பீராக   الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ 2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான். فَسَوَّى الَّذِي خَلَقَ செவ்வையாக்கினான் படைத்தானே அவன்   وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾ 3) மேலும், அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான். فَهَدَىٰ الَّذِي قَدَّرَ‌ …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »

அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம்  وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾  2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾  3) அது உம் …

Read More »

அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾  1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை  وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …

Read More »

அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾  1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.  خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾  ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …

Read More »