Home / Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர்

Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் ஸூரத்துந் நூர் – வசனங்கள் 39 முதல் 46 வரை

நாள்: 04-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 116

தஃப்ஸீர் பாகம் – 116 சூரத்துந் நூர் ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ‏ இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 115

தஃப்ஸீர் பாகம் – 115 சூரத்துந் நூர் 💠 நபி (ஸல்) – அல்லாஹ் உங்கள்  ஒவ்வொருவருடனும் மறுமையில் நேரடியாக பேசுவான் அல்லாஹ்வின் முன் நிற்கையில் வலது பக்கம் அவன் செய்த அத்தனை செயல்களும் இருக்கும் இடது பக்கம் பார்த்தாலும் அவன் செய்த அத்தனையும் இருக்கும் முன்னால் நரகம் கொதித்துக்கொண்டிருக்கும். ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:49 وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்…. …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 114

தஃப்ஸீர் பாகம் – 114 சூரத்துந் நூர் ❤ வசனம் 64 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ اَلَاۤ اِنَّ لِلّٰهِ↔நிச்சயமாக அல்லாஹ்விற்குரியது مَا↔எதுவோ ⬇️ ↔ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ  வானங்களிலும் பூமியிலும் 💠 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 113

தஃப்ஸீர் பாகம் – 113 சூரத்துந் நூர் فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ فَلْيَحْذَرِ↔அஞ்சி கொள்ளட்டும் الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يُخَالِفُوْنَ↔மாறு செய்கிறார்கள் عَنْ اَمْرِهٖۤ↔அவரது கட்டளைக்கு 💠ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ. اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏ ⬇️↔ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ சோதனை ஏற்படுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கட்டும் اَوْ↔அல்லது يُصِيْبَهُمْ↔அவர்களை வேதனை பிடித்து கொள்வதை عَذَابٌ اَ لِيْمٌ‏↔நோவினை செய்யும் வேதனை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 112

தஃப்ஸீர் பாகம் – 112 சூரத்துந் நூர் ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ↔அல்லாஹ் அறிகிறான் الَّذِيْنَ↔இத்தகையவர்கள்  ⬇️↔ يَتَسَلَّلُوْن مِنْكُمْ உங்களிலிருந்து நழுவி செல்பவர்கள் لِوَاذًا‌↔மறைமுகமாக உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான்.

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 111

தஃப்ஸீர் பாகம் – 111 சூரத்துந் நூர் ❤ வசனம் 63 لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏ لَا تَجْعَلُوْا↔ஆக்காதீர்கள் دُعَآءَ الرَّسُوْلِ↔ரஸூலின் அழைப்பை بَيْنَكُمْ↔உங்களுக்கிடையில்    كَدُعَآءِ↔அழைப்பை போல بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ↔உங்களிலொருவர் மற்றவரை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 110

தஃப்ஸீர் பாகம் – 110 சூரத்துந் நூர் اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ اِنَّ↔உறுதிப்படுத்தும் ஹர்ஃப்(நிச்சயமா الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يَسْتَـاْذِنُوْنَكَ↔உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ↔அவர்கள்தான் يُؤْمِنُوْنَ↔ஈமான் கொண்டார்கள் بِاللّٰهِ↔அல்லாஹ்வை கொண்டும் وَرَسُوْلِهٖ‌↔மேலும் அவனது தூதரிலும் 💠 (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள் فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاِذَا اسْتَاْذَنُوْكَ↔உம்மிடம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 109

தஃப்ஸீர் பாகம் – 109 சூரத்துந் நூர் وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ وَاِذَا ↔ போது كَانُوْا ↔ அவர்கள் இருந்தார்கள் مَعَهٗ ↔ அவருடன் (நபியுடன்) عَلٰٓى اَمْرٍ ↔ ஒரு விஷயத்தில் جَامِعٍ ↔ கூட்டாக(ஒன்றாக) لَّمْ يَذْهَبُوْا ↔ போக மாட்டார்கள் حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ↔ அனுமதி பெரும் வரை 💠 மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது; அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள். 💠 முனாஃபிக்குகள் பொதுவான …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 108

தஃப்ஸீர் பாகம் – 108 சூரத்துந் நூர் 💠 அனஸ் இப்னு நழ்ர் (ரலி) உஹதை நோக்கி விரைந்து إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ (உஹதிற்கு பக்கத்தில் சுவர்க்கத்தின் வாடையை நான் நுகர்கிறேன் என்றார்கள். அவருடைய உருவம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஷஹீத் ஆகினார்கள். ذاق طعم الإيمان من رضي بالله رباً, وبالإسلام ديناً, وبمحمد رسولاً 💠 அப்பாஸ் (ரலி) – யார் அல்லாஹ்வை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107

தஃப்ஸீர் பாகம் – 107 சூரத்துந் நூர் 💠 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஸஹாபாக்களின் சிலர் பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோதும் ஈமானின் சுவையை உணர்ந்திருந்த காரணத்தினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவே இல்லை, உதாரணம் 💠 அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) விடம் ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளர் மதம் மாறினால் ஆட்சியில் பங்கு தருகிறேன், என் மகளை திருமணம் செய்து தருகிறேன், அல்லது ஒரு சில காலங்களாவது கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கொதிக்கும் எண்ணெயில் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 106

தஃப்ஸீர் பாகம் – 106 சூரத்துந் நூர் ❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:38 ; 67 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ (38) வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌ۖ (67) அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை;

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 105

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 105 ❤ வசனம் 62 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏  ⬇↔ اِنَّمَا …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 104

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 104 ⬇️↔ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا ஏதேனும் ஒரு வீட்டில் நீங்கள் நுழைந்தால் ⬇️↔ فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள் ⬇️↔ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து காணிக்கையாக ⬇️↔ مُبٰرَكَةً طَيِّبَةً‌ பரக்கத் நிறைந்த சிறந்த காணிக்கை 💠 உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுதல் அறிஞ்ர்களின் கருத்துக்கள் : உங்களுடைய சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வதை தான் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 103 ⬇️↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ உங்கள் மீது குற்றமில்லை ⬇️↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا சேர்ந்து சாப்பிடுவது ⬇️↔ اَوْ اَشْتَاتًا‌ அல்லது தனியாக சாப்பிடுவது 💠 நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை. கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும் ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது. ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது  

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 102

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 102 ❤ வசனம் : 61 ⬇️↔ لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ குருடர்களும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ ஊனமுற்றோர்களுக்கும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ நோயாளிகளுக்கும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கும் (குற்றமில்லை) ⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُم உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும் ⬇️↔ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ அல்லது உங்களுடைய …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 101

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 101 ❤ வசனம் : 60 وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ‌ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 100

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 100 ❤ வசனம் : 59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏ இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99B பருவ வயதை அடைந்தவர்கள் யார்? ஆண்கள் : மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும் அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும் அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும் பெண்கள் : மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும். இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :- 💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99A

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99A ❤ வசனம் : 58 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ …

Read More »