Home / Tag Archives: Tamil Quran Word to word

Tag Archives: Tamil Quran Word to word

4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)

4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்)   ஆசிரியர் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Read More »

தஃப்ஸீர் – சூரா அல் மஸது – தர்பியா தொடர் – 7

அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அப்துல் அஜீஸ் முர்ஸி – அழைப்பாளர், தம்மாம் தஃவா நிலையம். நாள்: 27-01-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்  عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾  (1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக– وَالنَّازِعَاتِ غَرْقًا  பறிப்பவர்கள் மீது சத்தியமாக கடினம் وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾                                                                   (2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-  وَالنَّاشِطَاتِ نَشْطًا கழற்றுபவர்கள் மீதும் இலோசாக وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾ (3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- وَالسَّابِحَاتِ سَبْحًا நீந்திச் செல்பவர்கள் மீதும் நீந்துதல் …

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾  1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக  وَالطَّارِقِ           وَالسَّمَاءِ          தாரிக் மீதும் சத்தியமாக வானத்தின் மீது சத்தியமாக وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾ 2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ உமக்கு அறிவித்தது எது? தாரிக் என்ன?  النَّجْمُ الثَّاقِبُ﴿٣﴾ 3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ ஒரு நட்சத்திரம் இலங்க்ககூடியது …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا   என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425 اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »