Home / கட்டுரை (page 14)

கட்டுரை

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-8)

8 வது படிப்பினை நற்காரியங்களை விரும்பி, அதனைப் பகிரங்கப்படுத்தி,  அதற்குப் பரிசு வழங்கி உற்சாகமூட்டல். அந்த எறும்பினது பேச்சு,  தனது கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் ஆகிவற்றைக் கண்டு வியப்படைந்த சுலைமான் (அலை) அவர்கள், அதனை மதிக்குமுகமாக  தனது பரிவாரத்தை எறும்புப் புற்றை விட்டு ஓதுங்கிச் செல்லுமாறு பணித்தார்கள். இவ்வாறாக அல்லாஹ் அவ் எறும்புக் கூட்டத்தைப் பாதுகாத்தான். இவ்வாறுதான் அல்லாஹ் தனது அடியார்களையும் அவர்கள் உணராமலேயே எத்தனையோ தீங்குகளை விட்டும் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

  7 வது படிப்பினை தாஇயின் (அழைப்பாளனின்) வார்த்தை அழகானது, ஏனைய வார்த்தைகளை விடவும் சிறந்தது.   அந்த எறும்பினது வார்த்தையினால்  ﴿النمل٢٧:١٩﴾(مِنْ قَوْلِهَا)  (27:19) அல்லாஹ்விற்கு அந்த எறும்பினது வார்த்தைகள் மிகவும் பிரியத்திற்கு உரியவைகளாகிவிட்டதனால்,  அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு எட்டச் செய்தான். அதனால் அவர்களும் உவகையுற்று புன்முறுவல் செய்தார்கள். அது மாத்திரமின்றி மறுமை நாள் வரை வரும் நபி (ஸல்) அவர்களது சமுதாயமும் அதனது இந்தச் செயலைப் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-6)

6 வது படிப்பினை ஒரு முஸ்லிமினது மனதைக் குளிரவைப்பது விரும்பத்தக்கதாகும். فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا﴿النمل٢٧:١٩﴾ அதனது வார்த்தையினால் அவர் (சுலைமான் (அலை) அவர்கள்) சிரித்துப் புன்னகை செய்தார் (27:19) அவர்கள் அறியாத நிலையில் என்ற வார்த்தையைக் கேட்டு தன்னைப் பற்றியும் தனது படையைப் பற்றியும் அவ் எறும்பு கொண்டிருக்கும்  நல்லெண்ணத்தினால்சுலைமான்(அலை) அவர்களது மனம் மகிழ்ந்தது. அதனால்தான் அவர்கள் புன்னகைத்தார்கள் . அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-5)

ஐந்தாவது படிப்பினை மற்றோரைப் (குறிப்பாக அவர்கள் நன்மக்களாக இருந்தால்) பற்றி நல்லெண்ணம் கொள்ளல். அவர்கள் உணராத நிலையில்,  ﴿النمل٢٧: ١٨﴾وَهُمْ لَا يَشْعُرُونَ அவ் எறும்பு சுலைமான்(அலை) அவர்களும் அவரது பட்டாளங்களும் வேண்டுமென்றே எறும்புப் புற்றை தகர்க்கப்போவதில்லை மாறாக அவர்களையறிமாலேயே நடக்கும் என்று விளக்கியதன் மூலம் சுலைமான் (அலை) அவர்கள் மற்றும் அவரது பட்டாளங்களைப் பற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது. எனவே மற்றோரைப் (குறிப்பாக நன்மக்களைப்) பற்றி  நல்லெண்ணம் கொண்டு,  அவர்களைப் பற்றிய தப்பெண்ணங்களை நீக்குவதற்கு …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

நான்காவது படிப்பினை நபிமார்கள் தாஇகள் மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரை பூமிவாழ் ஊர்வனங்கள் அவர்களது பெயர் மற்றும் தன்மைகளுடன் அறிந்து வைத்திருக்கின்றன. {سُلَيْمَانُ وَجُنُودُهُ}  ﴿النمل٢٧: ١٨﴾ சுலைமானும் அவரது பரிவாரங்களும் (27:18) அந்த எறும்பு சுலைமான் (அலை) அவர்களது பெயரையும்;; அவர் அரசன் என்பதையும் அறிந்து வைத்திருந்தது. அதே நேரத்தில் ஹுத்ஹுத் என்ற பறவை பல்கீஸ் ராணியைப் பெயரைக் கூறிக் குறிப்பிடாமல் வெறுமனே அவளை ஆட்சி புரியும் ஒரு பெண் என்றே குறிப்பிட்டது. …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-3)

மூன்றாவது படிப்பினை தாஈ தன் மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாவார் يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ  ﴿٢٧: ١٨﴾ (உங்களது வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமான் (அலை) அவர்களும் அவரது படைகளும் உங்களை மிதித்து அழித்துவிடாமலிருக்கட்டும்.) அந்த எறும்பு முன்நோக்கி வரும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் வழியை விளக்க தனது கூட்டத்திடம் அலைந்தது. அதாவது மரணத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வசிப்பிடங்களுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்பதன் மூலம் …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-2)

இரண்டாவது படிப்பினை தஃவத்திற்குரிய முதற் களம் தனது சமூகமேயாகும், يَا أَيُّهَا النَّمْلُ  – எறும்புகளே! (27:18) அந்த எறும்பு தன்னுடன் வசிக்கும் தனது எறும்புகளுக்கே அழைப்பு விடுத்தது. அவ்வாறே; அவரவரது சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டு  உபதேசம்  நல்கவேண்டும். அதனால் தான் தனது சமூகத்தினது நேர்வழி மற்றும் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பது ஒரு தாஇயின் தலையாய கடமையாகும். ஏனெனில் அவர் அவர்களுடனே வாழ்கிறான். மேலும் குடும்பம் மற்றும்  ஏனைய இன்னும் பல தொடர்புகளும் அவர்களுடன் அவரை …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-1)

ஒளி வீசும் வான்மறையை பாரினில் வாழவந்த நமக்களித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதனைத் தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய நமது உயிரிலும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களது உறவினர்கள் மற்றும் நபித்தோழர்கள் மறுமை வரை அவர்களைப் பின்பற்றும் நல்லோர்கள், எம்மவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புகழ் எனும் அருளும்,ஈடேற்றமும் கிடைக்கட்டுமாக.   இறுதி வேதம் அல்-குர்ஆன் பலவித அற்புதமான, அபூர்வமான சம்பவங்களைத் தன்னகத்தே தாங்கிவந்துள்ளது. அல்லாஹ் எவ்வளவு நுட்பமானவனோ ஞானமிக்கவனோ அவ்வாறே அவனது வார்த்தையான …

Read More »

உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2

  உளூவின் அவசியம்      உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்:  “மூஃமின்களே!  நீங்கள்  தொழச்  செல்லும்  போது  உங்கள்  முகங்களையும்,  முழங்கை  வரை  இரு  கைகளையும்  கழுவிக்  கொள்ளுங்கள். மேலும்,  உங்கள்  தலைக்கு  மஸஹ்  செய்யுங்கள். இன்னும்  உங்கள்  கால்களை  கரண்டை  வரை  கழுவிக்கொள்ளுங்கள்……….  (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …

Read More »

தொழுகையின் அவசியம்

தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ   இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …

Read More »

தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1

ஆசிரியர் :  K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி. اَحْكَامُ    الْمَاءِ   தண்ணீரின் ச ட்டங்கள் اَحْكَامُ = சட்டங்கள்   الْمَاءِ=  தண்ணீர்      மழை நீர்: : ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ…..     :அதன் மூலம் உங்களை  தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள்   மீது  வானிலிருந்து   தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11) يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً அவன் இறக்குவான்  உங்கள் மீது  வானிலிருந்து தண்ணீர் لِّيُطَهِّرَكُم بِهِ உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அதன் மூலம் …………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا……………..   :…………….  வானத்திலிருந்து  தூய்மையான  நீரை  நாம்   இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48)     மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்  என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் …

Read More »