Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (page 7)

மௌலவி ரிஷாத் முஹம்மது M.A

கல்வி கற்கும் மாணவர்கள் பேண வேண்டிய முக்கிய அம்சங்கள் – அழைப்புப் பணியின் ஒழுங்கு முறைகள் – பாகம்-1

Audio mp3 (Download) அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ஆசிரியர்: அஷ்ஷேஹ் ரிஷாத் முஹம்மது சலீம், MA (Phd), மன்னர் சவூத் பல்கலைக்கழகம், ரியாத், சவுதி அரேபியா. நாள்: 23-12-2016, வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. இடம்: மஸ்ஜித் அஸ்ஸஹாபா, அஜீஸியா (ஆட்டுச்சந்தை), அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

மௌலீது நபிவழியா ?

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் மாதாந்த குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி. மௌலீது நபிவழியா ? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் தேதி : 16 – 12 -16

Read More »

மனிதனின் இறுதி நிலை – ரியாத் மலாஸ் ஜும்ஆ தர்ஜுமா – 18:11:16

Audio mp3 (Download) ரியாத் மலாஸ் ஜும்ஆ தர்ஜுமா – 18:11:16, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா)

Read More »

சோதனையின் போது முஃமின்களின் நிலைபாடு – ரியாத் மலாஸ் ஜும்ஆ தர்ஜுமா – 28:10:16

ரியாத் மலாஸ் ஜும்ஆ தர்ஜுமா – 28:10:16, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா)

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா?பாகம் 1

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (அழைப்பாளர், ரியாத்), நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை, இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

தொழுகையின் பர்ளுகள் – 03

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் பர்ளுகள் (பாகம் 3), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 01:03:2015. Audio mp3 (Download)

Read More »

கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ ﴿٥١﴾  وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٥٢﴾ ((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். ‘இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். அது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.)  அல் கலம் – 51-52 இவ்வசனம் கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது. …

Read More »

மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்? யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறும் படிப்பினையும்

• மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்? மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யூனுஸ் பின் முத்தா (துன்னூன்). யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள ~நய்னவா| என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது, கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿٤٤﴾  (என்னையும், இச்செய்தி பொய்யெனக் கருதுபவனையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப்பிடிப்போம்) அல் கலம் – 44 அவனது விடயத்தை என்னளவில் விட்டு விடட்டும். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். அவன் அறியாத வகையில் அவனுக்கு கடும் வேதனையுண்டு என அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை …

Read More »

தொழுகையின் பர்ளுகள் (பாகம் 2)

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் பர்ளுகள் (பாகம் 2), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 22:02:2015.

Read More »

தொழுகையின் பர்ளுகள் (பாகம் 1)

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் பர்ளுகள் (பாகம் 1), வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 20:01:2015.

Read More »

தொழுகையின் சிறப்புக்கள்

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு, தலைப்பு : தொழுகையின் சிறப்புக்கள் , வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 13:01:2015.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 40 to 43

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  (அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!) அல் கலம் – 40 முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக. أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾  (அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 36 to 39.

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٦﴾ (உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?) அல் கலம் – 36 நீங்கள் விரும்பிய பிரகாரம் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதோ கூலி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்டைக்கப்பட்டதா?. أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ ﴿٣٧﴾ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾ (நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்வது உங்களிடம் உண்டு” என்று கூறுகிற நீங்கள் வாசிக்கிற வேதம் உங்களுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾  (நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் – 34 இவ்வுலக தோட்டவாசிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கைசேதத்தைக் கூறியபின், அல்லாஹ்விற்கு வழிபட்டு அவனது கட்டளைகளை எடுத்து நடந்தவர்களுக்கு மறுவுலகில் நிரந்தரமான சுவர்க்கம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ﴿٣٥﴾  (முஸ்லிம்களை குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல் கலம் – 35 குறைஷித் தலைவர்கள் நாம் தாம் உலகில் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

  (தோட்ட வாசிகளின் சம்பவம்)    إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ﴿١٧﴾ وَلَا يَسْتَثْنُونَ ﴿١٨﴾ فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ﴿١٩﴾ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ﴿٢٠﴾ فَتَنَادَوْا مُصْبِحِينَ ﴿٢١﴾ أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ ﴿٢٢﴾ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿٢٣﴾ أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 16

 سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾   (அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16 இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும். கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 8 to 13

குறிப்பு : பின்வரும் அத்தியாயத்தின் அதிகமான வசனங்கள் வலீத் பின் முகைரா,  அபூஜஹல் விடயமாகத் தான் இறங்கியது. فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ﴿٨﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿٩﴾  وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾  مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ (பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் …

Read More »