بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾ ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾ ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது – وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾ ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾ ( 4 ) கர்ப்பிணி …
Read More »