بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾
1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
وَالشَّمْسِ
|
وَضُحَاهَا
|
சூரியன் மீது சத்தியமாக
|
அதன் பிரகாசத்தின் மீதும்
|
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾
2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக
وَالْقَمَرِ
|
إِذَا تَلَاهَا
|
சந்திரன் மீதும்
|
அதைத் தொடரும்போது
|
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾
3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக
وَالنَّهَارِ
|
إِذَا جَلَّاهَا
|
பகல் மீதும்
|
அதை அது வெளியாக்கும் போது
|
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ﴿٤﴾
4) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக
وَاللَّيْلِ
|
إِذَا يَغْشَاهَا
|
இரவின் மீதும்
|
அதை அது மூடிக்கொள்ளும்
|
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ﴿٥﴾
5) வானத்தின் மீதும், அதை அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக
وَالسَّمَاءِ
|
وَمَا بَنَاهَا
|
வானத்தின் மீதும்
|
அதை அமைத்திருப்பது
|
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ﴿٦﴾
6) பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக
وَالْأَرْضِ
|
وَمَا طَحَاهَا
|
பூமியின் மீதும்
|
இன்னும் அதை விரித்திருப்பது
|
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ﴿٧﴾
7) ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக
وَنَفْسٍ
|
وَمَا سَوَّاهَا
|
ஆத்மாவின் மீதும்
|
அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும்
|
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ﴿٨﴾
8) அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
فَأَلْهَمَهَا
|
فُجُورَهَا
|
وَتَقْوَاهَا
|
அதற்கு அவன் உணர்த்தினான்
|
அதன் தீமை
|
அதன் நன்மையையும்
|
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا ﴿٩﴾
9) அதை(ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
قَدْ
|
أَفْلَحَ
|
مَن زَكَّاهَا
|
திடமாக
|
வெற்றியடைந்தார்
|
அதைப் பரிசுத்தமாக்கினாரே அவர்
|
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا﴿١٠﴾
10) ஆனால் எவன் அதைக் களங்கப்படுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
وَقَدْ خَابَ
|
مَن دَسَّاهَا
|
திட்டமாகத் தோல்வி அடைந்தான்
|
அதைக் களங்கப்படுத்தினாரே அவர்
|
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ﴿١١﴾
11) ‘ஸமூது‘ (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தின் காரணத்தால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
كَذَّبَتْ
|
ثَمُودُ
|
بِطَغْوَاهَا
|
பொய்ப்படுத்தினர்
|
ஸமூதுகூட்டத்தினர்
|
அக்கிரமத்தின் காரணத்தால்
|
إِذِ انبَعَثَ أَشْقَاهَا ﴿١٢﴾
12) அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்த போது,
إِذِ انبَعَثَ
|
أَشْقَاهَا
|
கிளம்பி வந்த போது
|
அவர்களில் கேடுகெட்டவன்
|
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّـهِ نَاقَةَ اللَّـهِ وَسُقْيَاهَا ﴿١٣﴾
13) அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
فَقَالَ لَهُمْ
|
رَسُولُ اللَّـهِ
|
அவர்களிடத்தில் கூறினார்
|
அல்லாஹ்வின் தூதர்
|
نَاقَةَ اللَّـهِ
|
وَسُقْيَاهَا
|
அல்லாஹ்வுடைய ஒட்டகம்
|
அதை நீரருந்த
|
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا ﴿١٤﴾
14) ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர்- ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
فَكَذَّبُوهُ
|
فَعَقَرُوهَا
|
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்
|
அதன் கால் நரம்பைத் தறித்தனர்
|
فَدَمْدَمَ
|
عَلَيْهِمْ
|
رَبُّهُم
|
வேதனையை இறக்கினான்
|
அவர்கள் மீது
|
அவர்களுடைய இறைவன்
|
بِذَنبِهِمْ
|
فَسَوَّاهَا
|
அவர்களின் பாவத்தின் காரணமாக
|
சமமாக்கினான்
|
وَلَا يَخَافُ عُقْبَاهَا﴿١٥﴾
15) அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
وَلَا يَخَافُ
|
عُقْبَاهَا
|
அவன் பயப்படவில்லை
|
அதன் முடிவைப்
|
its good
as salaamu alaikum wr wb
hasharath if you don’t mind why it will not make as application in Android?
Wa Alaikum Salam, Insha Allah, we will trying…