Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾
(1) வானம் பிளந்து விடும் போது 
إِذَا
السَّمَاءُ
انفَطَرَتْ
போது
வானம்
பிளந்து விடும்
 وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾
(2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-  
وَ
إِذَا
الْكَوَاكِبُ
انتَثَرَتْ
மேலும்
போது
நட்சத்திரங்கள்
உதிர்ந்து விழும்
 وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣
(3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்
وَ
إِذَا
الْبِحَارُ
فُجِّرَتْ
மேலும்
போது
கடல்கள்
கொந்தளிக்கும்
 وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ ﴿٤
(4) கப்றுகள் திறக்கப்படும் போது,
وَ
إِذَا
الْقُبُورُ
بُعْثِرَتْ
மேலும்
போது
கப்றுகள்
திறக்கப்படும்
 عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿٥﴾ 
(5) ஒவ்வோர் ஆத்மாவும்அது எதை முற்படுத்தியதையும் பிற்படுத்திய தையும் அறிந்து கொள்ளும். 
عَلِمَتْ نَفْسٌ
مَّا قَدَّمَتْ
ஒவ்வோர் ஆத்மாவும்அறிந்து கொள்ளும்
அது முற்படுத்தியதை
وَأَخَّرَتْ
அது பிற்படுத்தியதை
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ ﴿٦﴾
(6)மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது?
يَا أَيُّهَا الْإِنسَانُ
مَا غَرَّكَ
ஒ மனிதா!
உன்னை ஏமாற்றியது எது
بِرَبِّكَ
الْكَرِيمِ
உன் இறைவனுக்கு
கொடையாளன்
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ﴿٧﴾
 (7) அவன்தான் உன்னைப்படைத்துஉன்னை ஒழுங்குபடுத்திஉன்னைச் செவ்வையாக்கினான். 
الَّذِي خَلَقَكَ
فَسَوَّاكَ
உன்னைப் படைத்தானே அவன்
உன்னை செவ்வையாக்கினான்
.
فَعَدَلَكَ
உன்னை ஒழுங்குபடுத்தினான்
 فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ﴿٨﴾
(8)எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். 
فِي أَيِّ صُورَةٍ
مَّا شَاءَ
رَكَّبَكَ
எந்த வடிவத்தில்
அவன் விரும்பிய
உன்னை இணைத்தான்
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ﴿٩﴾ 
(9) இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். 
كَلَّا بَلْ
تُكَذِّبُونَ
بِالدِّينِ
என்றாலும்
நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்
கியாம நாளைப்
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ﴿١٠﴾
(10) நிச்சயமாகஉங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். 
وَإِنَّ
عَلَيْكُمْ
لَحَافِظِينَ
நிச்சயமாக
உங்கள் மீது
பாதுகாவலர்கள்
كِرَامًا كَاتِبِينَ﴿١١﴾
(11) (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். 
كِرَامًا
كَاتِبِينَ
கண்ணியமாணவர்கள்
எழுத்தாளர்கள்
 يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢
(12) நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். 
يَعْلَمُونَ
مَاتَفْعَلُونَ
அவர்கள் அறிகிறார்கள்
நீங்கள் செய்கிறதை
 إِنَّ  الْأَبْرَارَلَفِينَعِيمٍ ﴿١٣﴾
(13) நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். 
إِنَّ الْأَبْرَارَ
لَفِينَعِيمٍ
நிச்சயமாக நல்லவர்கள்
இன்பத்தில் இருப்பார்கள்
 وَإِنَّالْفُجَّارَلَفِيجَحِيمٍ﴿١٤
(14)இன்னும், நிச்சயமாகதீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். 
وَإِنَّالْفُجَّارَ
لَفِيجَحِيمٍ
நிச்சயம் பாவிகள்
நரகத்
தில் இருப்பார்கள்
 يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ﴿١٥﴾
 (15) நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
يَصْلَوْنَهَا
يَوْمَ الدِّينِ
அவர்கள் அதில் கருகுவார்கள்
தீர்ப்பு நாளில்
 وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ﴿١٦﴾
(16) மேலும்அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள். 
وَمَا
هُمْ
عَنْهَا
بِغَائِبِينَ
இல்லை
அவர்கள்
அதை விட்டும்
மறைந்து விடுபவர்கள்
 وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ﴿١٧﴾
(17) நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது
وَمَا أَدْرَاكَ
مَا يَوْمُ الدِّينِ
உமக்கு அறிவித்தது எது?
தீர்ப்பு நாள் எது?
 ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٨﴾
(18) பின்னும் – நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவித்தது எது
ثُمَّ مَا أَدْرَاكَ
مَا يَوْمُ الدِّينِ
பின்னர் உமக்கு அறிவித்தது எது?
தீர்ப்பு நாள் எது?
 يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّـهِ ﴿١٩﴾
 (19)அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாதுஅதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
يَوْمَ
لَا تَمْلِكُ
نَفْسٌ
لِّنَفْسٍ
அந்நாளில்
உரிமை பெற மாட்டான்
எவரும்
எவருக்கும்
شَيْئًا
وَالْأَمْرُ
يَوْمَئِذٍ
لِّلَّـهِ
எதையும்
அதிகாரம்
அன்று
அல்லாஹ்வுக்கே

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply