துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர்

அல்ஹம்து =எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத= பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினா ன், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் =(நாம்) ஒன்று சேர்க்கப் படுவோம்.

ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Check Also

உள்ளம் நடுநடுங்கும் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Shajid Nalimy |

அஷ்ஷெய்க் ஸாஜித் நளீமி ஜும்ஆ உரையின் தமிழாக்கம் உள்ளம் நடுநடுங்கும் தமிழாக்கம் :- அஷ்ஷெய்க் ஸாஜித் நளீமி இடம்:- பத்ஹா …

Leave a Reply