உசூலுல் ஹதீஸ் பாகம்-19 🔷 புஷைர் அல் அதவீ (بشير العدوي) என்ற தாபிஈ நபி (ஸல்) கூறியதாக செய்திகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) செவிசாய்க்கவில்லை. நான் நபியவர்களின் ஹதீஸை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் செவி சாய்க்க மறுக்கிறீர்கள் என்று அந்த தாபிஈ கேட்டபோது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் முன்னர் நாங்கள் எவரேனும் நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு செய்தியை கூறினால் எங்களது …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 18
உசூலுல் ஹதீஸ் பாகம்-18 🔷 உஸ்மான் (ரலி) வை கொன்றவர்கள் ஹவாரிஜுகள். அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு பின்னர் ஹதீஸுக்கு எவர் மூலமெனும் அறிவிக்கப்பட்டால் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவா அல்லது அஹ்லுல் பித்அத்தா என்று பரிசீலனை செய்ததற்கு பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும். عن ابن سيرين قال لم يكونوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى …
Read More »தொழுகையின் முக்கியத்துவம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் முக்கியத்துவம் 🍒அப்துல்லாஹ் இப்னு ஷகீக் என்ற தாபிஈ-இன் கருத்து – தொழுகையை தவிர மற்ற எந்த அமலையும் விட்டுவிட்டால் ஒருவர் காஃபிராகிவிடுவார் என ஸஹாபாக்கள் கருதவில்லை. ஸூரத்துல் முஃமினூன் 23:1; 2; 9; 10 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ (1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ (2)அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். …
Read More »தொழுகையின் முக்கியத்துவம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் முக்கியத்துவம் عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر ترك الصلاة } 🍒 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி) قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي …
Read More »தொழுகையின் முக்கியத்துவம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் முக்கியத்துவம் ஸூரத்து மர்யம் 19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43 فِىْ جَنّٰتٍ ۛ …
Read More »தொழுகையின் முக்கியத்துவம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் முக்கியத்துவம் 🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும். 🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும். 🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த …
Read More »தொழுகையின் முக்கியத்துவம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் முக்கியத்துவம் 🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள். 🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான். 🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான். 🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி) 🍒நபி (ஸல்) அவர்களது மரண …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58
ஹதீத் பாகம் – 58 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الصبر عن محارم الله அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல் பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம் வணக்கவழிபாடுகளில் பொறுமை இபாதத்தில் பொறுமை பாவத்தில் பொறுமையாக இருத்தல் ஸூரத்துஜ்ஜுமர் 39:10 ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ ….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். ⚜ وقال عمر وجدنا …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 57
ஹதீத் பாகம் – 57 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعا وتسعين رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 56
ஹதீத் பாகம் – 56 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : إِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ ، فَإِنَّهَا أَوْسَطُ الْجَنَّةِ ، وَأَعْلَى الْجَنَّةِ ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ ، وَمِنْهُ يُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் ஃபிர்தௌஸை கேளுங்கள்.அது சொர்க்கத்தின் …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 55
ஹதீத் பாகம் – 55 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الرجاء مع الخوف அச்சத்துடன் ஆசை வைத்தல் ஆசை வைத்தல் ↔ الرجاء அஞ்சுதல் ↔ الخوف وقال سفيان ما في القرآن آية أشد علي من لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم சுஃப்யான் இப்னு ஹுயைனா அவர்கள் கூறுகிறார்கள் குர்ஆனில் எனக்கு …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 104
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 104 ⬇️↔ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا ஏதேனும் ஒரு வீட்டில் நீங்கள் நுழைந்தால் ⬇️↔ فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள் ⬇️↔ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து காணிக்கையாக ⬇️↔ مُبٰرَكَةً طَيِّبَةً பரக்கத் நிறைந்த சிறந்த காணிக்கை 💠 உங்களுக்கு நீங்கள் ஸலாம் சொல்லிக்கொள்ளுதல் அறிஞ்ர்களின் கருத்துக்கள் : உங்களுடைய சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வதை தான் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 103 ⬇️↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ உங்கள் மீது குற்றமில்லை ⬇️↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا சேர்ந்து சாப்பிடுவது ⬇️↔ اَوْ اَشْتَاتًا அல்லது தனியாக சாப்பிடுவது 💠 நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை. கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும் ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது. ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 102
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 102 ❤ வசனம் : 61 ⬇️↔ لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ குருடர்களும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ ஊனமுற்றோர்களுக்கும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ நோயாளிகளுக்கும் குற்றமில்லை ⬇️↔ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ உங்களுக்கும் (குற்றமில்லை) ⬇️↔ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُم உங்களுடைய வீடுகளில் சாப்பிடுவதற்கும் ⬇️↔ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ அல்லது உங்களுடைய …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 101
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 101 ❤ வசனம் : 60 وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 100
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 100 ❤ வசனம் : 59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் …
Read More »ஒரு லட்சம் தொழுத நன்மை பெறவேண்டுமா… [Getting One Lakh Blessings from Allah]
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 15 – 12 – 2017 தலைப்பு: ஒரு லட்சம் தொழுத நன்மை பெறவேண்டுமா… வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »அல்கவ்ஸர் எனும் தடாகததிற்கருகில் அல்லாஹ்வின் தூதர் அவர்களை சந்திக்கும் நாள்
அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 13/12/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்
Read More »அல்லாஹ் அடியாருக்கு அருளும் பல மடங்கு நன்மைகள் [Allah showers his servants with multiple blessings]
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 15 – 12 – 2017 தலைப்பு: அல்லாஹ் அடியாருக்கு அருளும் பல மடங்கு நன்மைகள் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்…கட்டுரை | ரிஸ்கான் மதனி
மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்… 01) அபிவிருத்தி (பறக்கத்து) செய்யப்பட்ட பூமி (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1) 02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்.. …
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட