admin

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 51

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 51 ❤ வசனம் 31: وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ பேணிகாத்துக்கொள்ளட்டும் – وَيَحْفَظْنَ வெட்கத்தலங்களை – فُرُوْجَهُنَّ : من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة சஹல் இப்னு ஸஅத் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் தன்னுடைய தொடைகளுக்கு இடையிலிருக்கும் மர்மஸ்தானை பாதுகாக்க எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் : மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்) இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது ரைஹானா பின்த் ஜைது (ரலி) நபி(ஸல்) வின் பிள்ளைகள் : நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர நபி(ஸல்) வின் ஆண் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33 உன் நபியை அறிந்துகொள் நபியவர்களின் குடும்பம் 💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை : ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூதாலிப் 💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் : ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார் அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) 💠 நபி (ஸல்) வின் மாமிகள் : உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18 🍉 பனீ இஸ்ராயீல் 17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا‏ ↔ قُلِ ادْعُوا اللّٰهَ அல்லாஹ்வை அழையுங்கள்  ↔ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ அல்லது ரஹ்மானை அழையுங்கள் ↔ اَ يًّا مَّا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17 அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள் நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப்7:180 وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 31

ஹதீத் பாகம் – 31 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6440 அனஸ் (ரலி) وَقَالَ لَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أُبَيٍّ قَال كُنَّا نَرَى  ⇓ هَذَا مِنْ الْقُرْآنِ حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ كُنَّا نَرَى هَذَا مِنْ   الْقُرْآنِ நாங்கள் இதை குர்ஆனில் (ஒரு வசனமாக ) கண்டோம். ⇓حَتَّى نَزَلَتْ …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலுறையின் நேரம் எப்போது முதல் ? உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது). மஸஹ் எப்போது முடிவடையும் ? ✦ கால எல்லை முடிந்தால் ✦ குளிப்பு கடமையானால் ✦ காலுறையை கழட்டி விட்டால்.    

Read More »

அல்லாஹ்வின் சட்டம்

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 17-03-2017 தலைப்பு: அல்லாஹ்வின் சட்டம் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

ஈமானோடு மரணிப்போம் – அல்கோபர் ஜும்ஆ தர்ஜுமா

அல்கோபர் நூர் மஸ்ஜிதில் நடைபெற்ற ஜும்ஆ தர்ஜுமா, நாள் : 17:03:2017, இடம் : மஸ்ஜிதுல் நூர் அல்கோபர், சவூதி அரேபியா.

Read More »

தஜ்ஜாலின் வருகை & குழப்பங்கள் – மறுமையின் பெரும் அடையாளங்கள் – தொடர் 9

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர்,அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள் : 08/03/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.

Read More »

ஸீரத்துன் நபி ஸல் வாரந்திர தொடர் வகுப்பு – பத்ர் யுத்தம் – 2

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ஸீரத்துன் நபி (ஸல்) வாரந்திர தொடர் வகுப்பு, (பத்ர் யுத்தம்) வழங்குபவர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம் : ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல் தஹ்ஹீல் தேதி : 17 – 03 – 2017

Read More »

வாழ்வின் நிம்மதிக்கு சிறந்த வழிகள்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி, நாள்: 11:03:2016. நேரம் : இரவு 7:30 முதல் 8:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

மார்க்கத்தின் வளர்ச்சி உபதேசத்தை கொண்டுதான்

ஜும்ஆ குத்பா வாட்டும் வறட்சியை போக்க வழி காட்டும் இஸ்லாம், வழங்குபவர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.. நாள் : 10-03-2017 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் அன்பளிப்பு

அல்ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 02-03-2017 வியாழக்கிழமை, வழங்குபவர் :மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 6) – தஃப்ஸீர் ஓர் சிறிய விளக்கம்

தஃப்ஸீர் ஓர் சிறிய விளக்கம் நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 6 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 26 – 02 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் (பாகம் – 5) – அல்லாஹ், நபிகளார் பெயர்களை பயன்படுத்தும்முறை

அல்லாஹ், நபிகளார் பெயர்களை பயன்படுத்தும்முறை நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகலாம் – பாகம் – 5 ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் தாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி சிறப்புரை மௌலவி நூஹு அல்தாபி தேதி: 05 – 02 – 2017 (ஞாயிறுக் கிழமை )

Read More »

பெண்கள் தினத்தை அல்ல…பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்

.அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி,நாள் : 09: 03: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 8:30 மணி முதல் 09:30 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி. இடம் : அல்கோபர் தாஃவா சென்டர், யூனிவைடு சூப்பர் மார்க்கட் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடி.. அல்-கோபர், சவூதி அரேபியா  

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم (Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் …

Read More »

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் …

Read More »