அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 02:10:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »அகீதத்துத் தஹாவிய்யாஹ் மற்றும் ஹதீதுல் ஆஹாத் தேர்வின் கேள்வி & பதில் நிகழ்ச்சி
அகீதத்துத் தஹாவிய்யாஹ் மற்றும் ஹதீதுல் ஆஹாத் தேர்வின் கேள்வி & பதில் நிகழ்ச்சி, நாள்: 07:09:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »இப்ராஹிம்(அலை)அவர்களின் வரலாற்றில் உள்ள படிப்பினைகள்
அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்ஃபா, உரை : மெளலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, நாள் : 04-10-2014 சனிக்கிழமை, இடம் : போர்ட் கேம்ப் பள்ளி,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.
Read More »குரான்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்
அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, குரான்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள், உரை : மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி
Read More »நல்ல விசயங்களில் விரைந்து செயல்படுங்கள்
அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் : 02-10-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா
Read More »பெரும்பாவங்கள் அநியாயம் செய்தல் 2
பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 01:10:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »மதினாவின் சிறப்புகள் மற்றும் ஸியாரா தரிசனம் செய்வதின் ஒழுங்கு முறைகள்
IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி
Read More »IDGC ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 2
IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம், சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »IDGC ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 1
IDGC தம்மாமில் நடைபெற்ற ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 26-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : IDGC தஃவா நிலையம், தம்மாம் சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்
Read More »கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.
கேள்வி எண்: 30 மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?. பதில்: மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்: அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை …
Read More »துல்ஹிஜ்ஜா மாதம் ஒரு சிறப்புப் பார்வை
ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 27:09:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி ரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 2
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:09:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் “ பெரும் வெடிப்பு விதிக்கு (டீபை டீயபெ வுhநசழல) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா?
கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் …
Read More »மறுமையில் நஷ்டவாளிகள் யார்?
அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : மறுமையில் நஷ்டவாளிகள் யார்?, உரை : மெளலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா.
Read More »உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2
அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2, உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 26-09-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
Read More »ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 1
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:09:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?. பதில்: 1. இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்: அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்: ‘நிச்சயமாக காஃபீர்களை (இறைவனை …
Read More »பெரும்பாவங்கள் பொய்சத்தியம் செய்தல் பாகம்3 & அநியாயம் செய்தல்
பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 24:09:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.
கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்‘ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?. பதில்: “ ‘ஹுர்’ பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனில் “ ‘ஹுர்’ பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. “’..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.‘ அத்தியாயம் …
Read More »அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 2
ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 20:09:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட