admin

அக்கிதாவை நோக்கிய தவறான அணுகுமுறைகள்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அக்கிதவை நோக்கிய தவறான அணுகுமுறைகள், உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 21-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஸூரத்துல் பகராவின் இறுதி இரண்டு வசனங்களின் விளக்கம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி. நாள்: 22:08:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

நபிகளாரின் இறுதி ஹஜ் தரும் படிப்பினைகள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 21:08:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

சூனியம் எதிர் வாதங்களும், தெளிவுகளும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி. நாள்: 22:08:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கேள்வி எண்: 6. கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளைஇரக்கமற்ற முறையில் கொன்று, அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?.

கேள்வி எண்: 6. கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளைஇரக்கமற்ற முறையில் கொன்று, அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?. பதில்: சைவ உணவு உண்பது – இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்தஇயக்கங்களில் பல, கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை.ஏராளமானபேர் – மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின்உரிமைகளை பறிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர். …

Read More »

பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல் – பாகம் 3

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 20:08:2014, இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு (தொடர் 1) (ஸூரா இக்லாஸ் , அல் பலக், அந்நாஸ் அறிமுகம் & சிறப்புகள் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 19-08-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஹிஸ்னுல் முஸ்லிம் حصن المسلم நூலின் விளக்கத் தொடர் 5

ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, நாள்: 18:08:2014. திங்கட்கிழமை. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் 5.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/hisnul-muslim-5.mp3

Read More »

இஸ்லாம் தரும் சுதந்திரம்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, தலைப்பு : : இஸ்லாம் தரும் சுதந்திரம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 15-08-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

சபிக்கப்பட்ட சமூதாயம்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : சபிக்கப்பட்ட சமூதாயம், உரை : மௌலவி ஷரீஃப் பாகவி, நாள் : 14-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல்,

Read More »

சொர்க்கம் செல்ல இலகுவான வழி என்ன?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 14:08:2014.இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் ஸஹவி மதனி.

Read More »

பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல் – பாகம் 2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 13:08:2014, இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

தொழுகை

தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற முத்தவாயின்களுக்கான தர்பியா நிகழ்ச்சி. நாள் : ரமலான் 25 : 1435, 24-07-2014 வியாழக்கிழமை, சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி.

Read More »

இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் நமக்கு எதை கூறுகிறது

தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற மாற்று மத நண்பர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. நாள் : ரமலான் 25 : 1435, 24-07-2014 வியாழக்கிழமை, சிறப்புரை வழங்குபவர்: அஜ்மல் அப்பாஸி.

Read More »

இறுதிப் பேருரையும் படிப்பினையும்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு : இறுதிப் பேருரையும் படிப்பினையும், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி நாள் : 08-08-2014 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

இஸ்திகாரா (நன்மையை நாடி தொழும்) தொழுகை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 26: 1435 — (24:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம், உரை : மௌலவி A.L.M.அஜ்மல் அப்பாஸி நாள் : 07-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல்

Read More »

ஹிஸ்பிய்யத் ( இயக்க வெறி )

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 07:08:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »