admin

கேள்வி எண்: 2 ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்? //பதில் Dr. Zakir Naik

கேள்வி எண்: 2 ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?. பதில்:

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)

22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22]        உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்  عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …

Read More »

Dr. Zakir Naik கேள்விகள் பதில்கள் (கேள்வி எண் 1 இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?)

கேள்வி எண் 1. 1. இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்? பதில்:

Read More »

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பதில் Dr. Zakir Naik (முன்னுரை)

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால். இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் -: ஆங்கிலத்தில்:- டாக்டர்ஜாகிர்நாயக். (நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை.) -: தமிழாக்கம்:- அபூ-இஸாரா (இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இவர்களுடைய பெயர் முஹம்மது மீரா சாஹிப், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற ஊரை  சார்ந்தவர்கள், இவர் சவூதி அரேபியா; அல்-கோபர் இஸ்லாமிய …

Read More »

இறையச்சமும் அழுகையும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:06:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்துல் அஜீஸ்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 64 முதல் 74 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு நாள்: 16:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

அல்-குர்ஆனும் நாமும்

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி கஸ்ஸாலி.

Read More »

ரமலான் தரும் படிப்பினைகள் மற்றும் சட்டங்கள்

16-06-2014,திங்கட்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி நைசர் மதனி.

Read More »

அல்குர்ஆனின் போதனைகளை முழுமையாக பின்பற்றுவோம்

16-06-2014,திங்கட்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி பஹ்ருதீன் இம்தாதி.

Read More »

இலங்கையில் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்காக

வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 18:06:2014, புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

மூஸா நபி மற்றும் ஹித்ர் அலை அவர்களின் உரையாடலில் இருந்து பெரும் படிப்பினை

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 14:06:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கறுப்பு ஜூன் 15 (இலங்கை பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்… இலங்கை அழுத்கம பகுதியில் பாதிக்கப்பட்ட சகோதர்களுக்கு உண்ண உணவும் மற்றும் குழந்தைகளுக்கு பாலும் தேவைப் படுகிறது, முடிந்தவர்கள் அவசரமாக உதவுங்கள்…. மேலும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்…. தொடர்புக்கு : masjidthowheed Colombo 9 or call 0776133248, 0777636590…. கறுப்பு ஜூன் 15 (பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்) நன்றி Sajeet Sajeetkky மேலும் நிலவரங்கள் அறிய https://www.facebook.com/ceylonmoors www.sonakar.com   …

Read More »

மரணத்திற்கு பின் மனிதன்

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

இஸ்லாமிய நாகரிகம்

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி பக்ரூதீன் இம்தாதி

Read More »

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாமா?

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, ஜும்மா உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி. இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா.

Read More »

கிப்லா மாற்றப்பட்டதின் வரலாறும் அதன் சட்டங்களும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:06:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

 ( ب) الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்). المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟ ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)? محمد    :  هُوَ مِنَ …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள்

ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள், உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி நாள் : 05-06-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »